ஊர்:வடகுரங்காடுதுறை.திதே-8 ஆடுதுறைபெருமாள்கோவில் திருக்கூடலூர்.
மூலவர்:ஸ்ரீவையங்காத்தபெருமாள்,ஜெகத்ரட்சகன்,உய்யவந்தார்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபத்மாசனி,புஷ்பவல்லி.
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅம்பரீஷவரதன்
மரம்:
தீர்-சக்கர,இந்திர,காவேரி.
வி-சுத்தஸ்தவ.
தி.நே-0700-1200,1700-2000
ஸங்கம சேத்திரம். மகாலட்சுமியை காக்க திருமால் வராஹஅவதாரத்தில் பூமிக்குள் புகுந்த இடம் இது. அம்பரிஷிக்கு சாபமிட்ட துர்வாசரை மன்னித்த தலம். ராணிமங்கம்மாள் கட்டிய கோவில். மூலவர்-வழுவத்தூரில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)