ஊர்:வள்ளிமலை.பெண்ணையாறுமேற்குகரை
மூலவர்:1.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள். 2.ஸ்ரீஆறுமுகன்-12கரங்கள்-வள்ளி தேவயானையுடன் நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
தாழக்கோவில்5நி.ரா.கோபுரம்
தீர்-சரவணபொய்கை,
மரம்: வண்ணி
தேர்திருவிழா
தி.நே-0730-1230,14-1830
தொலைபேசி-04172-252295
அடிவாரத்திலும் மலையிலும் கோவில்கள். 445 படிகள். மூலவர்-குடவரைக்கோவில். சன்னதி முன் நின்றால் முருகன் மட்டும். இடப்புறம் நின்றால் வலப்புறம் தெய்வானை, வலப்புறம் நின்றால் இடப்புறம் வள்ளி காணலாம்.சிவனை நோக்கி திருமால் தவம் செய்தபோது மான்வடிவில் திருமகள் வர அவள்மீது மோகப்பார்வை வீச, அது கருவாகி அந்தமான் வள்ளிக்கிழங்கு எடுத்தகுழியில் மகவை ஈன்றதும், அது மனித குழந்தையாக இருக்க மான் ஓடியது. குழந்தையின்றி வருத்தமுற்ற அரசன் நம்பி காட்டில் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தான். வள்ளி பிறந்து, வளர்ந்த தலம். பர்வதராஜன் குன்று மீது வள்ளி வழிபட்ட லிங்கம். வேலனுக்கு உதவ வேழமுகன் ஆனைவடிவில் வந்த தலம்- கணேசகிரி. வள்ளியை அக்னி சாட்சியாய் மணந்து விருந்துண்டபின் திருத்தணிக்கு எழுந்தருளல். சூரியன் காணாச் சுனை, ஆயல் ஓட்டிய மண்டபம், வள்ளி கோயில், சரவணப் பெய்கை, எட்டுகால் மண்டபம்-சிறப்பு. தீர்த்தமும் சடாரியும். அருணகிரிநாதர்- திருபுகழ்(97)- பெற்ற தலம். சுக்கிர தோஷநிவர்த்தி-வெள்ளிக்கிழமை சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)