gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சுங்குவார்சத்திரம்-திருவள்லூர் சாலை-20
தகவல்கள்:

ஊர்: இடையார்பாக்கம்,இடராற்றுப்பாக்கம்,இடையாற்றுப்பாக்கம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருப்பாதமுடையார்
இறைவி:
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                                உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்க்கை
மரம்:
தீர்: தாமரைக்குளம்.
காலை ஒருகால பூஜை.                                                                                                                                                                                                                                                                                தி.நே-0800-1200

சிறப்புகள்:

இடர் என்பது துன்பத்தையும் ஆற்றுப்படுத்தல் என்பது நீக்கப்படுதல் என்ற பொருளைக் குறிக்கும். பிறவித் துன்பத்தைப் போக்கும் இடராற்றுப்பாக்கம் நாளடைவில் மருவி இடையாற்றுப் பாக்கம்-இடையார்பாக்கம் எனலாயிற்று. குலோத்துங்க சோழன் தன் ஆலோசகர்களை அழைத்து சிவபிரானின் திருப்பாதம் கண்டவர் யார் என்று கேட்க மார்க்கண்டேயனை காலனிடமிருந்து காப்பாற்ற உயர்த்திய தமது திருவடியினை, திருமாலும் நான்முகனும் தேடியும் கண்டறிய இயலாத அத் திருப்பாதத்தினை உலக மக்களை ஆட்கொள்வதற்காக திருத்தில்லையில் நடனம் ஆடும் விதமாக உயர்த்தி திருப்பாதம் காட்டி அருள் புரிந்திருக்கின்றார், மேலும் கயிலையிலிருந்து வந்தபோது யாரும் அறியாமல் திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு செல்பவர் பின்னால் சென்று இளம்பிறைசூடி மலைமகளுடன் அருள்பாலிக்கும் ஐயாரப்பனைத் தரிசிக்கும்போது இதுவரை அறிந்திராத திருப்பாதம் கண்டேன் என்கிறார் திருநாவுக்கரசர். அப்பெருமானின் திருப்பாத சிறப்பினை உணர்த்தும் விதமாக திருப்பாதமுடையார் என்ற திருப்பெயரோடு கோவில் கட்டத் தீர்மாணித்து கட்டிய கோவில். முதற் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராஜராஜன் திருப்பணி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932070
All
26932070
Your IP: 44.220.131.93
2024-03-29 01:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg