gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருச்சி-5,திருவானைக்காவல்-2
படம்: .jpg
தகவல்கள்:

ஊர்:திருக்கரம்பனூர்,உத்தமர்கோவில்#தி.தே-3.கதம்பனூர்.பிச்சாண்டார்கோவில்.
மூலவர்: ஸ்ரீபுருஷோத்தமன்-புஜங்கசயனம். 
இறைவன்:  ஸ்ரீபிச்சாண்டேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தர்யபார்வதி
தாயார் ஸ்ரீபூர்ணவல்லி, ஸ்ரீபூர்வாதேவி
உ:
பிறசன்னதிகள்:-.ஸ்ரீபிரம்மாஞானசரஸ்வதி ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீலட்சுமிநாராயணன், ஸ்ரீதட்சினாமூர்த்தி. ஸ்ரீசிவகுரு, ஸ்ரீசக்திகுரு, ஸ்ரீராமர், ஸ்ரீவேனுகோபாலன், ஸ்ரீதசதரலிங்கம். ஸ்ரீவரதராஜபெருமாள்-விஷ்னுகுரு. ஞானகுரு,அசுரகுரு,தேவகுரு 
நிலைராஜகோபுரம். 
மரம்-கதலி                                                                                                                                                                                                                                                                                                      தீர்-கதம்ப,
வி-உத்யோக. 
ஆகமம்-வைகானசம்                                   
தி.நே-0700-1200,1700-2000

                                                                                                                                                                                                                                                                                

சிறப்புகள்:

#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)

தொலைபேசி-0431-2591466  

கதம்ப மரமாக இருந்த திருமாலை பிரம்மா  துதிக்க காட்சி- பிரம்மாவும் கோவில் கொண்டார்.

பிரம்மாவின் அகந்தையை அழிக்க சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளிவிட அந்த பிரம்மனின் கபாலம் சிவனின் கையில் ஒட்டிக் கொள்ள அது யார் பிக்ஷையிட்டாலும் நிறையவில்லை. இங்கு மகாலட்சுமி பிச்சையிட்டு கபாலம் நிறைந்து அவர் கையை விட்டு நீங்கியது- பிச்சாடன் மூர்த்தி- பிச்சாண்டார் கோவில். பக்தர்களுக்கு வேண்டுவன கிடைக்கும். இல்லத்தில் பசி, பஞ்சம் நீங்கி அனைத்து ஐஸ்வரியங்களூம் தங்கும். 

மும் மூர்த்திகள் மனைவியுடன் காட்சிதந்த ஒரே தலம். உத்தமனாய் மகாவிஷ்னு -உத்தமர் கோவில்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928783
All
26928783
Your IP: 54.163.221.133
2024-03-28 16:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg