ஊர்:திருப்பாற்றுறை#தி.த-113. திருப்பாலத்துறை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிமூலேஸ்வரர்(சு), ஸ்ரீஆதிமூலநாதர்
இறைவி: ஸ்ரீமேகலாம்பிகை, ஸ்ரீமோகநாயகி, ஸ்ரீநித்யகல்யாணி.
தாயார்
உற்சவர்:
பிற சன்னதிகள்: காவல் தெய்வம் கருப்புசாமி, ஸ்ரீபாலதண்டபாணி இருவரும் வாயிலில். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை, ஸ்ரீவேணுகோபாலர்-சத்யபாமா, ருக்மணி, ஸ்ரீசங்கரநாரயாணன், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபிச்சாடனர், ஸ்ரீவீணா தட்சினாமூர்த்தி.
3நிலைராஜகோபுரம்.
மரம்-வில்வம்.
தீர்-கொள்ளிடம்.
தி.நே-0700-1200,1700-2000
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
சோழன் கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் வரும்போது ஓர் வினோத பறவை வெண் நிறத்தில் பறக்க அது புரப்பட்ட இடத்தில் நறுமணம் வீச அருகில் சென்று காவலர்களை அந்த இடத்தைச் சுத்தம் செய்யச் சொல்ல அங்கு லிங்கம் கண்டு அங்கேயே ஓர் ஆலயம் எழுப்பினான். அடுத்து வந்த முதலாம் பராந்தகச் சோழனால் புதுப்பிக்கப்பட்டது.
மார்க்கண்டேயர், சூரியன் வழிபட்டது.
அம்பாள் 4கரங்களுடன். அம்பாளை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறுகிட்டும், பிணி தீரும்.
மார்கண்டேயர் வழிபடும்போது பூஜைக்கு பாலின்றி வருந்த லிங்கமேனியில் பால் பெருகியது.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)