ஊர்:திருவத்திபுரம்#தி.த-8+மு.செய்யாறு.திருவோத்தூர்.:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஸ்ரீவேதநாதர்-
இறைவி: ஸ்ரீஇளமுலைநாயகி, ஸ்ரீபாலகுஜாம்பிகைதனிகோவில்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருச்சிற்றம்பலவன், ஸ்ரீதிருக்காளத்தியர், ஸ்ரீதிருவேகம்பன்,திருஆனைக்காவுளார், திருஅண்ணாமலையார்,5தனிசன்னதிகள்.ஆதிகேசவப்பெருமாள்,ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்,
7நிலைராஜகோபுரம்.
3பிரகாரங்கள்
தீர்-கிணறு.
மரம்-பனை.
தேர்விழா.
தி.நே.06-12,16-2030
# 29062006-குருஸ்ரீ பகோரா பயணீத்தது.
ஒத்து-வேதம்-ஓத்தூர்-திருஓத்தூர். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்னதலம்- சம்பந்தர் அருளால் ஆண்பனை பெண்பனையான தலம்- கல்பனை- விசுவாசுவிடம் தோற்ற தொண்டைமான் வேதபுரீஸ்வரை வணங்க நந்தியை தளபதியாக்கி சிவகணங்களை குதிரைகள், யாணைகள், தேர்களாக அனுப்பி வெற்றி. மேற்கு நோக்கிய நந்தி கிழ்திசை நோக்கி தொண்டை மானுக்காக திரும்பியுள்ளது-11தலை நாகலிங்கம், யாணை, ஆமை, மீனுடன். தைமாதம் பெருவிழா. பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பணை கனியை உண்டு வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)