ஊர்:திருச்சாய்க்காடு#தி.த-63+அ-33.சாயாவனம்.:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசாயவனேஸ்வரர், ஸ்ரீஇரத்தினச்சாயாவனேஸ்வரர்-
இறைவி: ஸ்ரீகோஷாம்பாள், ஸ்ரீகுயிலினும்நன்மொழியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீகஜலட்சுமி,ஸ்ரீபாலசுப்ரமண்யசுவாமிவில்லேந்தி
மாடக்கோவில்.
தீர்-காவிரி,ஐராவத்தீர்த்தம்.
மரம்-பைஞ்சாய்.
4காலவழிபாடுகள்
# 04102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
காசிக்கு இணையான தலம்-1/6. சாய்-கோரை. பசுமை+ சாய்- பைஞ்சாய்- சாய்க்காடு. உபமன்யு முனி, இந்திரன், ஐராவதம். இயற்பகை நாயனார் வழிபட்டது. பஞ்சலோக வில்லேந்திய வேலவர் 4 கரங்களுடன் சிறப்பு. சித்திரை பெருவிழா. மழலை வேண்டி இந்திரன்- ஜயந்தனையும், கிருஷனர்-சாம்பானையும், சூரியன்- மனுவையும், பலராமன்-கலப்பை, வாலி- அங்கதனையும் பெற்றனர். தன்வீட்டிற்கு வந்த அடியவர் தன் மனைவியை கேட்க அவரிடம் பேசி அனுப்பி அவர்களுக்கு காவலாய் ஊர் எல்லைவரை வர மக்கள் இதை எதிர்க்க அவர்களை யெல்லாம் அடித்து விரட்டி விட்டு திரும்ப, நாயானனரே திருப்பிவா எனக்குரல் கேட்டு திரும்ப சிவன் காட்சி அருள். 53/63-இயற்பகை நாயானார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)