ஊர்:திருஎறும்பியூர்#தி.த-124. திருவெறும்பூர். திருவரம்பூர். பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்திணக்கூடம், எறும்பீசம். பிரம்புரம், இலக்குமிபுரம், மதுவன்புரம், குமாரபுரம், திருவெறும்பிபுரம்.
இறைவன்: ஸ்ரீபிப்பிலீஸ்வரர், ஸ்ரீஎறும்பீஸ்வரர்(சு) எறும்பீசர், ஸ்ரீமதுவனேஸ்வரர், ஸ்ரீமணிகூடாசலபதி, ஸ்ரீமாணிக்கநாகர், ஸ்ரீவான்மீகேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி, ஸ்ரீமதுவனேஸ்வரி ஸ்ரீநறுங்குழல்நாயகி, ஸ்ரீஇரத்தினாம்பாள்.
பிறசன்னதிகள்: ஸ்ரீஹரிஹரன்.
த.வி. ஸ்ரீமூத்தவிநாயகர்.
2பிரகாரங்கள்-
4காலபூஜைகள்
தீர்-பிரம்ம,பவநாச.
மரம்-வில்வம்.
தி.நே,0630-12,1630-20
#24092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
மலை-125 படிகள்.
இந்திரனும், தேவர்களும் தம் உருவம் கரன்-அசுரர்களுக்கு தெரியாமல் எறும்பு வடிவம் கொண்டு வழிபாடு-லிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளம்-லிங்கம் மண் புற்று.
திருமால், பிரம்மன், நைமிசாரண்ய ரிஷிகள் வழிபாடு.
அகத்தியமுனிக்கு திருமுருகன் ஞான உபதேசம் செய்த தலம்.
வைகாசி- பிரமோற்ஸவம். கட்டைகழி சித்தர் ஜீவசமாதி. அப்பர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)