ஊர்:திருவிடைமருதூர்#தி.த-147+மு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்,ஸ்ரீமருதவனேஸ்வரர்,ஸ்ரீமருதவாணர்
இறைவி: ஸ்ரீகோமதி, ஸ்ரீபிருகத்சுந்தரகுஜாம்பிகை. ஸ்ரீபெருநலமுலையம்மை, ஸ்ரீஅன்பிற்பிரியாள்
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசட்டநாதர், ஸ்ரீமுகாம்பிகை. ஸ்ரீசக்ரமாகாமேரு. வ.கோபுரவாயில்- ஸ்ரீஅகோரவீர பத்திரர். மே.கோபுரவாயில்- ஸ்ரீகுமரன், ஆறுமுகம்-12கரங்கள்- வள்ளி, தெய்வானையுடன். மயில்மீது,
த.வி.ஆண்டவிநாயகர்.
7நி.கி,மே-ராஜகோபுரம்,5நி.வ,தெ.கோபுரம்+சி.5நி,அ.5நி-7கோபுரங்கள்
மரம்-மருது-அர்ஜுனம்.
தீர்-காவிரி,காருண்ய அமிர்த,
7பிரகாரங்கள் தி.நே-0600-1200,1600-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-0435-2460660
திருவிடைமருதூரில் முதல் மதிலின் உட்புறம் சங்கரர் வலம்- அஸ்வமேதப் பிரதட்சணம் செய்தார். பூஜித்ததும் நானே பூஜிக்கப்பட்டதும் நானே என்று விளக்கம் தந்த மகாலிங்கத்தை வணங்கினார். தான் செய்யும் அத்வைத பிரச்சாரம் சரியா என்ற மகாலிங்கத்திடம் கேட்க இடியோசை முழங்க லிங்கம் இரண்டாகி ஒரு கை வெளிவந்து அத்வைதமே சத்யம், அத்வைதமே நிஜம் என திருவாய் மலர்ந்து ஆசிபுரிந்தது. சங்கரர் கோவிலைச் சுற்றி வரும்போது பக்த சிரோன்மணிகள் கால் வலிக்கு ஓய்வாக ஓரிடத்தில் அமர்ந்திருக்க அது பிரமஹத்தி அமருமிடம் எனக்கூறி ஈசன் பார்வை படும்படி வாசல் புறத்தில் அமரச் சொன்னார்.
மகாலிங்கத்தலம். இதை சுற்றி 9 பரிவாரத் தலங்கள். பஞ்சலிங்கசேத்திரம். உமாதேவி, விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, ஐராவதம், வேதம், வசிட்டர், கபிலர், உரோமசமுனி, சிவவாக்கியர், அகத்தியர், வரகுணபாண்டியன் வழிபாடு. கட்டுண்ட கண்ணனின் உருவம் சிறப்பு. அஸ்வமேத பிரகாரத்தை வலம்-பேய், பிசாசுகள் நீங்கும் நம்பிக்கை. பிராணவப் பிரகாரத்தில் வேம்படி முருகன். ஞானவேல்.காசிபருக்கு சிவன் குழந்தை கிருஷ்ணனாக மருதமரத்தடியில். 27 நடசத்திரங்களும் வழிபாடு. மனம் அமைதி பெறும். கவலைகள் தீரும். ஸ்ரீசைலம்- மல்லிகார்ச்சுனம்- தலை மருதுக்கும் திருப்புடைமருதூர்- புடார்ச்சுனம்- கடை மருதுக்கும் இடையில் திருவிடைமருதூர்- மத்தியார்ச்சுனம்- அர்ச்சுனம்-2/3- இடைமருது. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(145-146)- பெற்ற தலம்.பஞ்ச குரோசத் தலங்கள்-2/5. பிரமஹத்தி தோஷம்- கீழைகோபுரம் வழி உள்சென்று மகாலிங்கரை தரிசனம் செய்து பின்அம்மனை தரிசனம் செய்து மேல்வாசல்வழி வெளியில் வரவும்.
9 பரிவாரத் தலங்கள்- 1.திருவலஞ்சுழி- விநாயகர், 2.சுவாமிமலை- முருகன், 3.திருவாவடுதுறை- நந்திகேஸ்வரர், 4.சூரியனார் கோவில்- நவகிரகங்கள், 5.திருவாப்படி-சண்டிகேஸ்வரர், 6.சிதம்பரம்- நடராஜர், 7.சீர்காழி- பைரவர், 8.திருவாரூர்- சோமாஸ்கந்தர், 9.ஆலங்குடி- தட்சிணாமூர்த்தி
வரை படம்: விரிவாக்கு(enlarge)