ஊர்:நரசிங்கன்பேட்டை#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுயம்புநாதர்
இறைவி: ஸ்ரீலோகநாயகி, ஸ்ரீஞானாம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:சுப்ரமண்யர்,வள்ளி,தெய்வானை, ராகு-கேது சேர்ந்த சன்னதி நுழைவு வாயில் கருவறை-கஜபீஸ்டவடிவம் விமானம்-துவிதள
மரம்:
தீர்-பிரம்ம தி.நே-0800-1200,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சுப்ரமண்யர்,வள்ளி,தெய்வானை சிலைகள் சிறப்பு. நரசிங்க மூர்த்தி இரண்யனைக் கொன்ற பாவம் நீங்கியத்தலம்-(1),நரசிங்கன் ஆண்டதால்-(2)- நரசிங்கம்பேட்டை. ராகு-கேது சேர்ந்து அமைந்த ராகுதோஷம் நீங்கும் தலம். நவகிரகங்கள் இல்லை.அரக்கன் இரண்யனைக் கொன்ற தோஷம் தன்னை பற்றி யிருப்பதை அறிந்த நரசிம்மர் இங்கு சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். நரசிம்மர் பூஜை செய்த லிங்கம் சுயம்பு நாதஸ்வாமி கன்னட அரசன் நரசிம்மவர்மன் ஆண்ட இப்பகுதியில் கோவிலை புனரமைத்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)