ஊர்:திருசாத்தமங்கை.தி.த-198. # கோயில்சீயாத்தமங்கை.அயவந்தீசம்.செய்யாத்தமங்கை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅயவந்தீஸ்வரர்(சு), ஸ்ரீபிரமபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஉபயபுஷ்பவிலோசனி, ஸ்ரீஇருமலர்க்கண்ணம்மை-4கரங்களுடன்
தாயார்
உ: பிறசன்னதிகள்: ஸ்ரீமகாலிங்கம், ஸ்ரீவிசுவநாதர்- ஸ்ரீவிசாலாட்சி.ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர்
2ராஜகோபுரம்.5நி.சுவாமி,நி.அம்பாள்
தீர்-சந்ர,சூரிய
மரம்-கொன்றை.
4காலவழிபாடுகள்.
திநே-0600-1200,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொடார்புக்கு-9751075028
பிரமன் பூசித்தது.
திருநீலக்கநாயனார் அவதாரப் பதி. நாயனாரின் மனைவி லிங்கமீது சிலந்தி ஊரக்கண்டு அதை ஊதிட அது தகாத செயலென கருதி அவரைப் பிரிந்துவாழ, மனைவி கோயிலில் தங்கி வேண்ட வாயால் ஊதியபகுதி தவிர இதர பகுதியில் கொப்பளங்கள் -மங்கையின் பெருமை. 43/63-திருநீலநக்கநாயனார்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)