ஊர்: பெருமிழலை, பெருமலை
மூலவர்: ஸ்ரீசுரமண்யசுவாமி
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்: ஸ்ரீஆறுமுகன்
பிறசன்னதிகள்: ஸ்ரீமுத்தையாசுவாமி, ஸ்ரீராயப்பசுவாமி, ஸ்ரீபச்சையம்மன், ஸ்ரீகஞ்சமலை, ஸ்ரீசெம்மலை
5நிலை ராஜகோபுரம் மரம்:
தீர்: அமிர்தகங்கை
தி.நே-
முனீஸ்வரர் சித்த மணடபம். 13 முனிகள் அமர்ந்து அருள். வசிஷ்டர் குறை நீக்க முருகன் பூலோகம் வந்தபோது இந்த இடம் விருப்பமுடன் இருக்க, இங்கு உள்ள கஞ்சமலை, பச்சையப்பன், ராயப்பா, செம்மலை ஆகியோரிடம் அனுமதி கேட்டார். சிவன் மகனா நம்மிடம் இடம் கேட்பது!. எல்லாம் அவர் இடம் எனக்கூறி முத்தையாசுவாமிக்கு கோவில் கட்டினார்கள். முருகன் மயில்மீது வரவேண்டும் என விடும்பியதால் ஆறுமுகன் சன்னதி கட்டினார்கள், தேவர்களும் முனிவர்களும் இங்கு எழுந்தருளியுள்ளனர். அனைவருக்கும் பூஜை முடிந்தபின் முத்தையாசாமிக்கு பூஜை. நம்பியன்னன் தன் மகள் வள்ளி மருமகன் முருகனுக்கு சீர் வகைகள் கொடுத்து அனுப்ப இந்திரன் ஐராவதம் மற்றும் பொன் பொருள் கொடுத்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)