ஊர்:திருநாமநல்லூர்.திருநாவலூர்#தி.த-40+மு
இறைவன்:பக்தஜனேஸ்வரர்,திருநாவலேஸ்வரர்
இறைவி:மனோன்மணி,சுந்தரநாயகி,சுந்தராம்பிகை-4கரங்கள்தனிசன்னதி.
பிறசன்னதிகள்:வரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி.முருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி, தெய்வானை.ரிஷபாரூடதட்சிணாமூர்த்தி
த.விநாயகர்:சுந்தரவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-கோமுகி,கெடில.
மரம்-நாவல்.
தி.நே.07-12,16-20
#20062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சுந்தரார் அவதாரத்தலம். சுந்தரர் சன்னதி. கருவறை சுவரில் சிற்பங்கள். சுக்கிரன் வழி பட்டது. உட்கோவில்-தொண்டீச்சரம். குருத் தலம் ரிஷபத்தின்மீது கரம் ஊன்றி நின்ற நிலையில் ரிஷபாரூட தட்சிணாமூர்த்தி- வழக்குகளில் வெற்றி. சுந்தரரை கயிலைக்கு எற்றிச்சென்ற ஐராவதம். சுக்கிரன் பரிகாரத் தலம். 6/63-சுந்தரமூர்த்தி நாயனார். 7/63-சடையர் நாயனார். அருகிலுள்ள திருவாமூரில்-8/63- மருணீக்கியார். திருநாவுக்கரசர் நாயனார், அப்பர், சுந்தரர்-பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)