ஊர்:உளுந்தூர்பேட்டை
இறைவன்:மாஷபுரீஸ்வர்,உளுந்தாண்டார்
இறைவி:லோகாம்பிகை-4கரங்களுடன்.
பிறசன்னதிகள்:பிரசன்னவெங்கடேசபெருமாள்.காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி.முருகன்-வள்ளி தேவயானையுடன்
தீர்-ஞான-குளம்.
தி.நே-
திருடர் பயத்தினால் மிளகுமூட்டைகளை உளுந்து என கூற உண்மையாக உளுந்துமூட்டையாக மாற ஈசனிடம் வேண்டி மிளகாக மற்றியருளிய தலம். மாஷ-உளுந்து. அஷ்டாதசபுஜதுர்க்கை-சண்டி ஹோமம் சிறப்பு. ராகுபரிகாரத் தலம். மேற்கு பார்த்த பரிகாரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)