ஊர்:உறையூர்#.தி.தே-2.திருக்கோழி.நாச்சியார்கோயில்,கோழியூர்,திருமுக்கீசுவரம்
மூலவர்: ஸ்ரீஅழகியமணவாளன்-நின்றகோலம்.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலவல்லிநாச்சியார்.
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருப்பணாழ்வார், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர்
மரம்:
தீர்-கல்யாண,சூர்ய.
வி-கல்யாண.
சொர்க்கவாசல்
தி.நே-0700-1200,1700-2000
#24092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
நந்தசோழனுக்கு புத்திரியான இலட்சுமி கமல வல்லியாக வளர்ந்து ஸ்ரீரங்கத்தில் இறைவனுடன் பங்குனி-ஆயில்ய நட்சத்திரத்தில் கலந்தாள்.
வருடம் 1முறை திருவரங்க பங்குனி விழாவின் போது ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி சேவை.
திருப்பனாழ்வார் அவதரித்த தலம்.
பங்குனி உத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகித்தாயருடன் உறையூர் கமலவல்லி நாச்சியாரும் தரிசனம்.
தாயார் உறைந்த தலம்- உறையூர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)