ஊர்:குமாரவயலூர்.வயலூர்#+சி
மூலவர்: ஸ்ரீசுப்ரமணியசுவாமி-ஒருமுகம்- 4கரங்கள்,வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீஆதிநாதசுவாமி, ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீமறப்பிலிநாதர்
இறைவி: ஸ்ரீஆதிநாயகி.தென்முகம் நோக்கி(மற்ற தலங்களில் வடமுகம்)
த.வி. ஸ்ரீபொய்யாகணபதி. பிறசன்னதிகள்: ஸ்ரீசதுர தாண்டவ நடராஜர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-சக்தி(குளம்),அக்னி தீர்த்தம், சர்ப்ப தீர்த்தம்.
மரம்-வன்னி.
6காலபூஜைகள்.
தி.நே.07-12,16-20
#122003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தந்தைக்கு உபதேசம் செய்த பாவம் போக்க சக்தி தீர்த்ததில் மூழ்கி பெற்றேருக்கு ஆத்மபூஜை-அமரயோகம்.
சிவனுக்கு பின் முருகன் சந்நிதி- பெற்றேருக்கு முன்னுரிமை.
சுவாமிமலையில் தந்தையை சீடனாக பாவித்து உபதேசம் செய்ததால் வந்த பழி நீங்க குமரன் வழிபாடு-குமார வயலூர்.
அருணகிரிநாதருக்கு காட்சி- திருப்புகழ்பாட அடிஎடுத்து கொடுத்த தலம்.
வைகாசி-விசாகம் பெருந்திருவிழா, கந்தஷஷ்டி, பங்குனி உத்திரம் சிறப்பு. அருணகிரிநாதர்- திருபுகழ்(156-157)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)