gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: காஞ்சி-27 ,செங்கல்பட்டு-
தகவல்கள்:

ஊர்:உத்திரமேரூர்#
மூலவர்:
இறைவன்:கைலாசநாதர்கோயில் 
இறைவி: காமாட்சி அம்மன் 4கரங்கள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000

 

சிறப்புகள்:

#2005200குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

வேடர் குலத்தவரான ஆகுகன் தன் மனைவி ஆகுகியுடன் கானகத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தான். அருகிலிருந்த சிவன் கோவிலில் பாட்டுப்பாடி மகிழ்வுடன் இருந்தனர். ஒரு நாள் மாலை சிவாலயம் அருகில் இருவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டுருக்க ஓர் அடியார் வர இருவரும் வீழ்ந்து வணங்கினர். நேரம் ஆன படியால் அடியார் கோவிலில் தங்க முடிவெடுக்க ஆகுகனின் மனைவி தங்கள் இல்லத்தில் தங்க் அழைப்பு விடுத்தாள். பெண்கலிடம் பேசும் பழக்கமில்ல அடியார் அமைதியாயிருக்க ஆகுகன் அவரை தன் வீட்டிற்கு வர அழைக்க சம்மதித்தார். வீட்டில் உணவு அருந்தியபின் தாங்கள் இருவரும் வெளியில் படுத்துக் கொல்வதாகவும் அடியார் குடிசையுனுள் படுத்துக்கொள்லச் சொல்ல அடியார் பெண்கள் இரவில் கானகத்தில் வெளியில் படுப்பது தவறு எனச் சொல்ல அகுகன் தன் மனைவியை குடிசையில் உள்ளே படுகச் சொல்லிவிட்டு வெளியில் காவல் காத்து நின்றான். விதி வேலை செய்ய ஆரம்பித்தது. கானகத்தில் புலி ஒன்று அங்கு வர அது வேடனை அடித்துக் கொன்றது. காலையில் வெளியில் வந்த ஆகுகி தன் கணவன் இறந்திருப்பதைப் பார்த்தி அலற தியானத்த்டில் இருந்த அடியார் வெளியில் பார்த்து விபரமறிந்தார். கணவனை சிதையில் வைத்து தானும் அதில் ஒன்றிட அடியாரிடம் அனுமதி கேட்டாள் ஆகுதி. அடியார் அவளைப் போற்ரி சம்மதம் தர அவள் சிதையின் உள்ளெ போக முயற்சிக்கும்போது நில் என அசரீரி ஒலித்தது. ஈசன் காட்சியளித்து அருள். அடியாரும் ஆகுதியும் மகிழ்வுற்று ஈசனை வணங்கினர். ஈசன் அடுத்த பிறவியில் விதர்ப்ப தேசத்து மன்னரின் மகள் தமயந்தியாக நீ பிறப்பாய் என்றும், ஆகுகன் வீரசேனனின் மகன் நளனாக வும் அடியார் உங்கள் இருவரின் திருமணத்திற்கு உறவாக அன்னமாகவும் பிறப்பீர்கள் என அருளி மறைந்தார். 8ம் நூற்றாண்டு கோவில். நந்தி வர்மன் கட்டியது. நல்லபொம்ம நாயக்கர் திருபணி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-19

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27025559
All
27025559
Your IP: 18.191.174.168
2024-04-17 03:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg