ஊர்:உத்திரமேரூர்#:
மூலவர்: 1.ஸ்ரீசுந்தரவரதராஜபெருமாள்,2.வைகுந்தபெருமாள்.3.அரங்கநாதன்
இறைவன்:
இறைவி:
தாயார் 1.ஸ்ரீஆனந்தவல்லிதாயார்,2ஸ்ரீ.நிலமகள்,திருமகள்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
7நிலைராஜகோபுரம். மரம்:
தீர்-குளம்,கிணறு.
வி-அஷ்டாங்க-3மாடி
தி.நே-0700-1200,1600-2000
#20052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பஞ்சவரதஷேத்ரம்.1450 ஆண்டுகள் பழமை. பாண்டவர்கள் அஞ்சாதவனவாசம்- தங்கிய தலம். தருமர்- வைகுந்தவரதர், பீமன்- சுந்தரவரதர், அர்ச்சுனன்- அச்சுதவரதர், நகுலன்- அனிருத்வரதர், சகாதேவன்- கல்யாணவரதர், பாஞ்சாலி- அனந்தவல்லிதாயார் காட்சி. 3தலத்தில் நின்று, அமர்ந்த, கிடந்த நிலைகளில் மூலமூர்த்திகள். அத்திமரத்தால் ஆனது. ஜாதகம் வைத்து அர்ச்சனை, திருமணம் நடக்க. மார்கண்டேயர் அனுக்கிரகம். உத்து-ஹர-மேரூர். அடித்தலத்தில் கல்வெட்டுக்கள்-சிறப்பு. பெருமாளின் 9 கோலங்கள் கொண்ட தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)