ஊர்: உத்திரமேரூர்#+சி.
மூலவர்: ஸ்ரீபாலசுப்ரமண்யசாமி-ஒருமுகம்-4கரங்கள்.
இறைவன்: ஸ்ரீசேமேஸ்வரர்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
த.விநாயகர்: ஸ்ரீவரசித்திவிநாயகர்.
5நிலைராஜகோபுரம். மரம்: தீர்-கிணறு,குளம்.
தி.நே-07-12,16-20
#20052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கருவரையில் முருகனுடன் சிவன். முருகன் சிவனை தவம் செய்யும் கோலம். சூரசம்ஹாரத்திற்க்கு முந்தைய முருகன்- குமரன் தவமிருந்த தலம். மயிலில்லை- பதிலாக யாணை. அருணகிரிநாதர்- திருபுகழ்(154-155)- பெற்ற தலம்
சுந்தர்ராஜபெருமாள் கோவிலருகில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)