gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: உத்திரமேரூர்-4
தகவல்கள்:

ஊர்:திருப்புலிவனம்#புலீச்சரம், வியாக்ரபுலீஸ்வரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் 
இறைவி:ஸ்ரீஅமிர்தகுஜாம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:சிம்மகுரு-ஸ்ரீதட்சிணாமூர்த்தி. ஸ்ரீவியாக்ரபாதர்.
3நிலைராஜகோபுரம்.
3பிரகாரங்கள். 
வி-கஜபிருஷ்டம்.                                                                                                                                                                                                                                                                                             மரம்:

தீர்:
தி.நே-0800-1000,1700-1700 அர்ச்சகர் வீடு அருகில்



சிறப்புகள்:

#20052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

7ஜென்மம்- 7வாயில் தத்துவத்தில் கோயில் அமைப்பு, புலி பூஜை செய்தது. சாபம் நீங்க புலி தினமும் அர்ச்சனை செய்ய, ஒருநாள் தனக்குமுன் இறைவனுக்கு அர்ச்சனை நடந்திருப்பதைப் பார்த்து இறைவன் எப்படி அதை ஏற்கலாம் என கோபம் கொண்டு இறைவனை தன் நகத்தால் பிராண்ட அருள். புலி விரல்கள் லிங்க மேனியில். லிங்க தலைப்பகுதியில் முடி-சிறப்பு.

சிம்மத்தை இடது பாதத்தால் வருடியபடி தட்சிணா மூர்த்தி- சிம்மகுரு- வணங்க அரசு காரியங்கள், வழக்குகளில் வெற்றி. குரு-பரிகாரத் தலம்.சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பு.

அம்பாள் பால் அபிஷேகம்- வெள்ளி கிழமை- நோய்தீரும். 

கோவிலுக்கு திருப்பணிகள் செய்த மன்னனுக்கு ஈசனுக்கு சாத்திய மாலையை பிரசாதமாக தினமும் கோவில் பட்டர் கொடுத்து வந்தார். ஒருநாள் அம்மாலையில் முடி இருக்க கண்ட மன்னன் குருக்களை சினந்தான். பயந்த குருக்கள் சிவலிங்கத்திற்கு நீண்ட குழல் உண்டு என சொல்ல நம்பாத மன்னன் குருக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தான்.. குருக்களை காப்பாற்ற பெருமான் குடுமியுடன் காட்சி. மன்னன் மகிழ்ந்தான்.

வியக்ரபாதர் தனக்கு ஒரு ஆண் மகவு வேண்டும் என ஈசனை பூஜித்து வந்தார். தவத்தால் மகிழ்ந்த ஈசன் ஒரு காதில் அம்பிகைக்கு தோடும் மறு காதில் குண்டலமும் தரித்து இடது பாதத்தை அம்பிகையின் வாகனமான சிம்மத்தின்மீதும் வலது காலை முயலகன் மீதும் பொருத்தி சிவசக்தி ஐக்கியத்தில் அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாய் தரிசனம் அளித்து வியக்ரபாதர் வம்சம் விளங்க உபமன்யு என்ற முனிவர் மகனாகப் பிறக்க அருள் புரிந்தார்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-19

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27040176
All
27040176
Your IP: 3.144.251.72
2024-04-19 11:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg