ஊர்:திருக்கடைமுடி.தி.த-72.,கீழூர்.
மூலவர்:
இறைவன்:கடைமுடிநாதர்,அந்திசம்ரஷணீஸ்வரர்
இறைவி:அபிராமி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
முகப்பு வாயில்.
4காலவழிபாடுகள்.
தீர்-கருணா.
மரம்-கிளுவை.
தி.நே-0700-1200,1700-2000
பிரமன், கண்வமகரிஷி வழிபட்டது .காவிரி வடக்கு முகமாகவந்து மேற்காக ஒடுவது சிறப்பு.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)