ஊர்: திருப்பெருமங்கலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவன்தொண்டரீசர்
இறைவி: ஸ்ரீஅபிராமி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீஏயர்கோன் கலிகாம நாயனார்.
மரம்:
தீர்:
தி.நே-0700-0900,1700-1900
தலபுராணம்- ஏயர்கோன் என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். கஞ்சாளூர் மானக்கஞ்சாறா நாயனார் தன் மகளை ஏயர்கோனுக்கு மணமுடிக்க நிச்சயம் செய்தார். முனிவராக வந்த சிவபெருமான் தன்னை வணங்கிய மணப்பெண்னின் கூந்தலைப் பார்த்து அது வேண்டும் என்றார். மணப்பெண்னின் கூந்தலை அருத்து கொடுக்கும்போது அங்கே இடப வாகனத்தில் பெருமான் எழுந்தருளி அருள் புரிந்தார். திருமணம் இனிது நடந்தது. சுந்தரரின் மறுமணத்தால் சினம்கொண்ட பரவையாரை சமாதானம் செய்ய சிவனை தூது அனுப்ப இதைக் கேட்ட ஏயர்கோன் கலிக்காமர் சுந்தரர் மேல் கோபம் கொள்ள அதை தணிக்க சுந்தரர் வேண்ட கலிக்காமருக்கு சூலைநோய் பிடிக்க சுந்தரரால் அது தீரும் என சிவன் கூற உன்னிடம் வேலை வாங்கியவனால் என் நோய் தீர வேண்டாம் எனக்கூறி வாலினால் உயிரை மாய்த்துக்கொள்ள இதைக் கண்ட சுந்தரரும் தன்னை மாய்த்துக் கொள்ள வாலை எடுக்க சிவனருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்த தலம்.
26/63-ஏயர்கோன்கலிக்காம நாயனார். வந்தொண்டர்கள் வழிபட்டதால் வன்றொண்டரீசர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)