ஊர்:திருமறைக்காடு.தி.த-242+மு. வேதாரண்யம். மறைவனம், வேதவனம், சத்யகிரி, ஆதிசேது, தென்கயிலாயம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமறைக்காட்டீசுவரர்(சு) ஸ்ரீவேதாரண்யேசு வரர், ஸ்ரீவேதவனேசர், ஸ்ரீவேதாரண்யநாதர்
இறைவி: ஸ்ரீவீணாவாதவிதூஷிணி, ஸ்ரீயாழைப்பழித்த மொழியம்மை
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீதியாகரசர்-புவனிவிடங்கன், மரகதத்திருமேனி. ஸ்ரீசோழீசுவரர், ஸ்ரீராமநாதலிங்கம். ஸ்ரீஜுரதேவர், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசரசுவதி, ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-. ஸ்ரீமேலக்குமரன்-ஒருமுகம்-2கரங்கள் வள்ளி, தெய்வானையுடன்-
த.வி- ஸ்ரீவீரஹத்திவிநாயகர்
5நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்
தீர்-வேத(கடல்),21-மணிகர்ணிகை முதலான.
மரம்-வன்னி.
6காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-200
தொலைபேசி-04369-250238
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.
சப்தபுவனிவிடங்க-அன்ன ஹம்சவாத-நடன தலம்-1/7. 7திருமுறைகளிலும் இடம் பெற்ற தலம்.
மரகதலிங்கம், 4வேதங்களும் காடாக பரவி ஈசனை பூசித்ததால்-வேதாரண்யேசுவரர்.
இராமரை தொடர்ந்து வந்த இராவணனை கொன்ற வீரஹத்தி பாவம் தீர்த்த விநாயகர்.
விளக்கைத் தூண்டிய எலியை, மாவலியாக பிறக்க அருள். வேதங்களால் அடைக்கப் பட்ட கதவு அப்பர், சுந்தரரால் திறக்கவும், அடைக்கவும் பாடப் பட்ட தலம். விளக்கு மிக அழகு.
பராஞ்சோதி முனி, தாயுமானவர் அவதாரத் தலம். அகத்தியருக்கு திருமானக்காட்சி. அகத்தியர், முசுகுந்தன், பிரமன், கௌதமர், விசுவாமித்திரர், வசிட்டர், நாரதர், மாந்தாதா வழிபட்டது. கோளிலி -நவக்கிரகங்கள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)