ஊர்: கூவாகம்
மூலவர்: ஸ்ரீஅரவான்
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-1900
பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்ரி பெற வேண்டுமானால் சகல லட்சணமும் பொருந்திய ஒருவரைப் பலி கொடுக்க வேண்டும் என ஆருடம் கூறப்பட்டது. கிருஷ்ணன், அர்ஜுனன், அவர் மகன் அரவான் மூவர் மட்டுமே 33 லட்சணங்கள் பொருந்தியவர்கள். கிருஷ்ணனும் அர்ஜுனனும் போருக்கு முக்கியம் என்பதால் அரவானை சம்மதிக்க வைத்தனர். அப்போது அரவான் இறக்குமுன் மணவாழ்க்கையை ஒருநாளாவது வாழ்ந்து பார்க்க விரும்ப அடுத்தநாள் இறக்கப் போகும் அவனை மணக்க யாரும் தயாரில்லாத நிலையில் ஸ்ரீ கிருஷ்ணர் மோகினி உருக்கொண்டு அரவானை மணந்தார். அரவான் இறந்ததும் தாலியை விடுத்து விதவைக் கோலம் காண்கிறாள். ஆடவரான கிருஷ்ணர் அவதாரமாகி விதவையாகும் மோகினியை அடையாளம் கண்ட திருநங்கைகள் விதவைக் கோலம் பூணும் திருநாள் சித்திரைத் திங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)