மூன்று நபர்கள் ஆற்றைக்கடக்க படகில் சென்றனர். வெள்ளத்தின் வேகம் அதிமாக படகு தாறுமாறாக போய்கொண்டிருந்தது. ஒருவன் தேவையில்லாமல் பயத்தினால் பிதற்ற, அந்த பயமானது மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது. தொடர்ந்து மற்றவர்கள் பயம் அதிகரிக்கும் வண்ணம் உளறிக் கொண்டிருந்தவன் தானும் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.
அவன் தொடர்ந்து படகில் இருந்தால் மற்றவர்களையும் பீதியில் ஆழ்த்தி படகின் பயணம் நிலைதடுமாறிடச் செய்வான் என்பதால் ஒருவன் அவனை ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றில் விழுந்தவன் என்னை காப்பாற்றி படகில் ஏற்றிவிடுங்கள் எனக் கூச்சலிட்டான். படகில் இருந்தபோது படகின் போக்கை பயமுறுத்தும் வகையில் கூறிக் கொண்டிருந்தவன், தற்போது படகினுள் வந்தால் போதும் என்ற நினைவுகளை அடைந்துள்ளான்.
படகில் இருந்தவரை அதன் பாதுகாப்பை உணரமுடியாத அவனுக்கு, படகிலிருந்து ஆற்றில் விழுந்தவுடன் படகின் அருமை புரிய ஆரம்பித்துவிட்டது. எது ஆதாரம் என்பதை புரிந்து கொண்டான். இதுபோன்றே துன்பத்தில் துயருற்று இருக்கும்போதுதான் மனம் கடவுளின் அருளே ஆதாரம் அரவணைப்பு எனப் புரிந்து கொள்கின்றது.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
ஆதாரம்! அரவணப்பு!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.