gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நிகழ்வுகள் சிந்தனைக்கு

ஓம் சிவாயநமக!

பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!

   0=0=0=0=0=0

நிகழ்வுகள் சிந்தனைக்கு

எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.

விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.

நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்!

Written by

நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்!

மோசமான நிலையில் இருக்கும் இரு நோயாளிகள் அந்த மருத்துவமணையில் அனுமதிக்கப்பெற்றிருந்தனர். ஒருவருக்கு ஜன்னல் ஓரம் படுக்கை. மற்றவருக்கு அவர் அருகில். இருவருக்கும் இடையில் ஓர் திரை. ஜன்னல் ஓரம் இருக்கும் நோயாளியை தினமும் மாலை வேலையில் சாய்ந்திருக்க அனுமதித்திருந்தனர். மற்றவரால் அசையக்கூட முடியாத நிலை. இரு நோயாளிகளும் ஒருவருக்கொருவர் பேசி பழக ஆரம்பித்தனர். தங்களின் வாழ்க்கையில் பார்த்த கேட்ட சந்தித்த நிகழ்வுகளை இருவரும் பரிமாறிக் கொள்வர். மாலை வேளையில் ஜன்னலருகே இருந்தவர் தான் பார்ப்பது எல்லாம் பற்றி மிகத் தெளிவாக கூறுவார். அதை அப்படியே தாம் பார்ப்பதாக பக்கத்து படுக்கைகாரர் உணர்வார்.
பக்கத்து படுக்கைகாரர் தினமும் மாலைப் பொழுது எப்போது வரும் தன் பக்கத்து படுக்கை நண்பர் வெளி உலகில் நடப்பதை பார்த்துச் சொல்ல அதைக் கேட்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஜன்னலுக்கு வெளியில் எவ்வளவு பரந்த உலகம், அதில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் ஆனந்தத்தை அவருக்குத் தருவதாகவும் அமைந்தது. இயற்கையின் விநோதங்களை நண்பரின் வாயிலாக கேட்டு செவி இன்பம் அடைந்தார். மனதிற்கு இதமும் ஆறுதலும் கிடைத்தது.
ஒருநாள் காலை செவிலியர் வந்து பார்த்தபோது உறக்கத்திலேயே ஜன்னல் அருகில் இருந்தவர் அமைதியாக இறந்துவிட்டது தெரிந்தது. அந்த ஜன்னல் நண்பரின் இழப்பை பக்கத்து படுக்கையில் இருப்பவரால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அவரின் படுக்கை ஜன்னல் ஓரத்திற்கு மாற்றப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு கைகளை ஊன்றி தலையைத் தூக்கி ஜன்னல் வெளியே பார்க்க முறபட்டார். நண்பர் சொல்லித் தான் மகிழ்ந்த அந்த வெளி உலகக் காட்சிகளை நீண்ட நாட்களுக்குப்பின் தன் கண்ணால் கண்டு அனுபவிக்கப் போவதை நினைத்து அவருக்குள் அளவிடமுடியாத ஆனந்தம் ஏற்பட்டது. கடும் முயற்சிக்குப்பின் வெளியே பார்த்த அவருக்கு பெரிய அதிர்ச்சியாயிருந்தது. அங்கே ஒர் பாழடைந்த வீடுதான் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றும் இல்லை வறண்ட நிலங்களாகத் தெரிந்தது.
அப்படியானால் தன் நண்பர் தினமும் பார்த்து பார்த்து சொல்லியது எல்லாம் அவரது கற்பனையான இயற்கையா! இல்லாதன பற்றி தத்ரூபமாக விளக்கி கூறினாரே! அதன் அவசியம் என்ன! குழம்பினார் நண்பர். செவிலியரைக் கூப்பிட்டு நண்பர் தான் கேட்டு ரசித்தவையெல்லாம் சொன்னார். அப்போது அந்தச் செவிலியர் அந்த நோயாளிக்கு கணபார்வையில்லை. போரில் அவரது கண் பறிபோயிற்று. எதையும் அவரால் பார்க்க முடியாது. கண் பார்வை இருந்தபோது தான் பார்த்த சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வுகளை இயற்கையின் அழகை யெல்லாம் உங்களுடன் பகிர்ந்து உங்களை ஆனந்தத்தில் மூழ்கடித்திருக்கின்றார். சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து அளிக்கும்போது தமக்கு ஏற்படும் இன்பம் பெரிது. பல்வேறு காரணங்களால் அதை இழந்தவர்களுக்கு அளிப்பது மேலும் சிறப்பு.

அதிர்ஷ்டம்! அநாதை ஒரே துணை! அந்த இன்னொன்று! கற்பனை பயம்! அனுபவ அறிவு! அனுபவம் பாடம் அது தீர்வல்ல அன்னாபிஷேகம்! சோறுகண்ட இடம் சொர்க்கம்! அன்பின் அனுபவம்! அன்புடன் கலந்தது! அன்பே இன்பம்! அமைதி, ஆனந்தம்! அருட்பார்வை அறம், கொடை, அன்னதானம் மீது பற்று! அலட்சியம் நஷ்டம்! அவன் செயல்! அவர் ஒரு சமுத்திரம்! அவர் சொன்னார்! இவர் சொன்னர்! ஆணவத்தின் பணிவு! ஆணவம்! ஆதாரம்! அரவணப்பு! ஆத்மார்ந்த நம்பிக்கை! ஆனந்த சந்தோஷம்! ஆனந்தமாக இருக்க வழி! ஆனந்தம்அன்புகருணை! ஆன்மாவை வளமுடன் வைத்திருங்கள்! ஆன்மீகமழை! ஆன்மீகம்! ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும்! ஆலோசனைக்கு பில்! இகழ்தல்! தன்புகழ்! தற்கொலை! இடைப்பட்ட ஞானம் பயம் இருக்கும் இடத்தைவிட்டு! இறக்கும்போதும் இறை சிந்தனை! இறைமீது குற்றம்! இறைவனை உணர்வது எப்படி! இலக்கில்லா பயணம்! இளமைஆசைபேராசை! இழந்த மகிழ்வு! அதிர்ஷ்டத்தின் மர்மம்! உண்மை சந்தேகம்! உண்மை நேரில் வந்தால்! உண்மையான குரு! உதவி செய்து தேடிய குழப்பம்! உன்னை நீ எண்ணிப்பார்! உபதேசங்களின் பயன்! உயிரே ஆற்றலை உணர்வாய்! உரிமை கொண்டாடுவதே துன்பத்திற்கு காரணம்! உருவ வழிபாடு! உலக நியதி! உளம் ஒன்றிய செயல்கள் நல்ல பலன்! உழைப்பின் அருமை! எங்கே போகப்போகிறோம்! எண்ண அலைகள்! பிரதிபலிப்பு! எண்ணங்களில் உயர்வு! எதிரியின் சக்தி! எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்புகள்! எது இடைஞ்சல்! செயலில் கவனம்! எது உன்னுடையது! எது சரி! எது தவறு! எல்லாம் மோகமே! ஏமாறாதே! ஏமாளியாகாதே! ஒன்று அன்புடன் இரண்டானது! ஒரு நிகழ்வு, இரண்டு மாறுபட்ட எண்ணங்கள்! ஒரே கண்ணோட்டம்! கடந்தது கடந்ததுதான்! கடமை! கடமையானாலும் பாவங்களில் பங்கு! கடவுளால் முடியாதது ! கடவுள் இருக்குமிடம்! கடுஞ்சொற்கள்! கடைசரணாகதி! கண்பார்வையற்றவர்கள்! கற்பின் மகிமை! கலி தோஷம்! கல்லான பணம்! கள்வனின் மகன், கள்வன்! காரடையான் நோன்பு காலம்காலமாக தொடரும் வன்மம்! கீழே போடு! குரங்குப்பிடி! குருடும், குருடற்ற மணமகன்! குருவைத் தேடி! குறை காண்பது! குழப்பம்! கூலி! ஓர் தங்க காசு! ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவாய்! கொண்டு வந்ததுமில்லை கொண்டு போவதுமில்லை! கோபத்திற்கு காது! கோபம்! கோபம்ஞானம் ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது கோபம் வேண்டம்ஆறாவது அறிவு! கோவில் இருக்கும் இடம்! சனி பற்று! சரியாகச் செயல்படுத்துங்கள்! சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்! சுயநலம்! என்குழந்தை! சூரிய சந்திரன்! செடியில் காய்க்கும் பணம்! செயலில் கவனம் சிறப்பு! செல்வச்சீரழிவு! சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு! சொர்க்கமும் நரகமும் நீங்களே! சொல்லவந்தது! சொல்லவிடுங்கள்! சொல்லிவிடுங்கள்! ஞானம்பிகை சொல்லிய ஞானம்! ஞானிக்கு ஞானம்! ஞானியின் நிறைவு! தங்கத்தில் திருப்தி இல்லை! தன்னம்பிக்கை! தமிழ் வள்ளல்! தர்மத்தின் வழிநீதிமான்! தர்மத்திற்கு சாபம்! தர்மத்திற்கு நன்மை! தர்மம் கைவிடலாகாது! தானத்தின் மதிப்பு அறியாமை தானம்புகழ்பெற்றது திசை மாற்றிய ஆசை! தியானம்! திருடனுக்கு தெரிந்த மரியாதை! திருடியது மனித மாண்பை! திருப்பிப்பார்! திரும்பதிரும்ப சொல்லும் அன்பு! தீயவை கேட்கின் தீமை! துன்பத்தால் இகழக்கூடாது! துறவி! குடும்பஸ்தன்! யார் உயர்ந்தவர்! தெய்வபலம்! தெய்வ வேறுபாடு வேண்டாம் தெளிவான முடிவு இறுதியில்! தெளிவு! தேவை எது! தேவையற்றது எது! தேவை நிம்மதி! தொடர்பு ஏற்படுத்துங்கள்! நட்பு! நம்மை கவனிப்பதே பெரிய வேலை! நரியா! சிங்கமா! நல்ல முயற்சிக்குத் தெய்வம் துணை நிற்கும்! நாவின் சொற்கள்! நித்ய பிரம்மச்சாரி, நித்ய உபவாசி! நினைத்தாலே போதும்! நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்! நிம்மதி எங்கே? நிம்மதி தேடி நிராகரிப்பின்கொடுமை நிழல் மாயை! நீங்கள் ஒளியாகுங்கள்! நீதிமேல் பற்று! நீயும் ஒரு நாள் பார்க்கலாம்! நீயே பொக்கிஷம்! பகைமை வெல்ல! பட்டினிபோட்ட பாவம்! பயம் விலக்கி பக்தி நம்பிக்கை பரிகசித்தால் பாவங்களில் பங்கு! பறந்த பஞ்சு! கரைந்த பாவம்! பற்றற்ற துறவி! பழகியமனம்அநிச்சைசெயல்இயல்பு நிலை! பழங்களில்லை! விதைகள்தான் விற்பனைக்கு! பழிவாங்குதல்! பாதிப்புகளை விட்டு விடு! பாவம்! யார் கணக்கில் எழுதுவது? பாவம் போக்க இரண்டு தகடு! பிடித்தது யார்! பிடிப்புபற்றுதல்! பிரமாண்டம்! பிரிவுஅதிக அன்பு! பிறர் மகிழ்வு தன் மகிழ்ச்சி! பீஷ்மரின் விதி புண்படுத்தாத பண்பு! புதிய பாதை! பேராசை! பொறாமை! போனமுறை விழுந்த இடம்! போலி! மகான்களை மகான்களே புரிவர்! மகிழ்ச்சி, நிம்மதி! மகிழ்வுடன்வாழப்பழகுக! மன அமைதி! மனங்கோணா தர்மம்! மனதின் சுமை மனத் திருப்தி மனப்பக்குவம்! மனம் உருகி நன்றி கூறுதல்! மனம் நிறைந்த அன்பு! மனிதநேயம்! மனிதநேயம்அன்பு! மனிதனாக மாறுவாய்! மனிதாபிமானம்! மரண முயற்சி! மாறுவேடம்! மாற்றம் நிச்சயம்! அவை லீலைகள்! முதல் ஒளி முன்னேறு! கழுதையின் ஞானம்! முயற்சி! முயற்சிக்கு உரியபலன்! முயலுக்கு 3கால்! மைனாவின் நன்றி யாசித்தல்! யாரை எப்படி நம்புவது! யார் காப்பாற்றுவது! யார் தவறு! யார் நீ! விழிப்பே விடியல்! வணங்குதல் சிறப்பு! வரட்டு கவுரவம்! வழிகாட்டிய புண்ணியம்! வாழ்க்கை ரகசியம்! வாழ்விற்கான அர்த்தம்! வாழ்வில் வெற்றி! வாழ்வு முறை! வாழ்வே சொர்க்கம், அதுவே நரகம்! விசாரிக்காமல் நம்பாதே! விதி வலியது! விலகிவந்தால் புரியும்! ஆபத்து! விலங்குபோல! விழிப்புணர்வு! விவேகம்புத்திசாலித்தனம்! வெற்றி,தோல்வியா! சந்தோஷ ஆரோக்கியமா! வெற்றிக்கு பொறுமை வேண்டும்! வெற்றிவாய்ப்பு தேர்வு செய்வதில்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931689
All
26931689
Your IP: 44.192.53.34
2024-03-28 23:55

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg