ஓம்நமசிவய!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!
######
ஓங்கார மந்திரம்!
(பிரபஞ்ச, சிவ, பஞ்சாட்சார, சிவ, சிவகுரு, ம்ருத்யுஞ்ஜய)
ஓங்கார பிரபஞ்ச மந்திரம்
”ஓம்”
#####
சிவ. பஞ்சாட்சார மூலமந்திரம்
”ஓம் நமசிவய”
#####
சிவ மந்திரம்
'ஓம் நமஸ்தேஸ்து பகவன்
விஸ்வேஸ்வராய, மஹாதேவாய,
திரியம்பகாயா, திரிபுரந்தகாய, திரிகலாக்னிகாலாய,
காலாக்நிருத்ராய, நீலகண்டாய, ம்ருதியுஞ்ஜாயாய,
ஸர்வேஸ்வராய, சதாசிவாய, சங்கராய
ஸ்ரீமத் மஹாதேவாய நமோ நம!"
#####
சிவ குரு மூலமந்திரம்
”ஓம் குருர் ப்ரம்மா
குருர் விஷ்ணு
குருதேவா மஹேஸ்வரா!
குருஸ் ஸாக்ஷாத் பரப் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம!”
#####
ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
”ஓம் த்ரியம் பகம் யஜா மஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்,
உருவாகு கமிவ பந்தானான்
ம்ருதயோர் முக்ஷி யமாம் க்ருதாத்.”
#####