gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

பெருமிழலைக்குறும்ப நாயனார்

Written by

54. பெருமிழலைக்குறும்ப நாயனார்

தன்னால் பிடிக்க முடியாது போன காட்டுமுயலை பிடிக்க காலையில் சென்ற சிறுவன் கல் ஆயுதம் கொண்டு முயல் பதுங்கிய இடத்தை தோண்ட ஓர் நிலையில் கல் ஆயுதம் சிக்கிக் கொள்ள அதை சிரமத்துடன் ஆட்டி வெளியில் எடுத்தான் அங்கு ஓர் கல் தென்பட்டது. கல் ஆயுதத்தால் குத்தியபோது அது கல்லோடு மோதிய சத்தம் கேட்கவில்லை. அப்போது அக்கல்லிருந்து ஓர் ஒளி வெளிவந்து சிறுவனைச் சுற்றி அவனுள் மறைந்தது. தன்னிடமிருந்த மாட்டுக் கொம்பை எடுத்து ஊத ஊர் மக்கள் அங்கு திரண்டனர். பெரியவர் ஒருவர் உள்நோக்கி அது குன்றவில்லி சடைசாமி என்றார். உடன் அனைவரும் வணங்கி அந்த இடத்தைத் தோண்டினர். லிங்கம் தெரிந்தது. சிறுவன் தன் மீது பட்ட ஒளியால் தியானத்தில் அமர்ந்தான். பல வருடங்கள் சென்றன. சிவனடியாரன அவரை பெருமிழலைக் குறும்பர் என்று வணங்கினர். தமிழகத்தில் உள்ள cஇவாலயங்களை தரிசிப்பதும் பின் மிழலையூர் தங்குவதுமாக இருந்தவர் திருவீழிமிழலை திருத்தலத்தில் தங்கி சிவத் தொண்டு செய்து வந்தர். சுந்தர மூர்த்தி நாயனாரை குருவாகவும் திரு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தி எந்நேரமும் யோகத்தில் ஆழ்ந்து அட்டமா சித்திகள் கை வரப் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை ஆடிமாதம் சுவாதி நட்சத்திரம். அதற்கு முந்தைய நட்சத்திரமான சித்திரையில் பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை நடக்கின்றது.மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுகூடி ஒரு சிறுவனை பூசாரியாக தேர்ந்தெடுக்கின்றனர். அவனுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும் மீண்டும் கூடி வேறு ஒரு சிறுவனை பூசாரியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்ட பெருமிழலைக் குறும்பர் இங்கு வீரபத்திரராக வழிபடுகின்றனர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கற்றளியாக கட்டப்பட்டது. பிற்காலத்தில் இச்சோழன் பெருமிழலை என்று ஓர் ஊரை மிழலை நாட்டில் புதுக்கோட்டையிலிருந்து பேறையூர் செல்லும் வழியில் உருவாக்கி பெருமிழலை குறும்நாயனாரின் புகழ் பரவ வழி செய்துள்ளான். பெருமிழலை குறும்நாயனார் அவதரித்த முக்தியடைந்த ஊர் மிழலையூர்.

குருவே சிவம் என்ற கொள்கையுடையவர். குரு நேரடியாகத் தோன்றாவிட்டாலும் மனத்தால், குருவை நினைத்து வழிபட்டு பெறவேண்டியதைப் பெறலாம். இவர் நம்பி ஆரூரர் (சுந்தர மூர்த்தி நாயனார்) என்பவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். கையாற் தொழுது வாயாற் புகழ்ந்து கருத்தால் எண்ணி வழிபடுபவர்.

நம்பியாருடைய நாமத்தை ஜெபித்து வந்ததால் அட்டமாசித்திகள் கைவரப்பெற்றார். இறைவனுடைய திருநாமம் ஐந்தெழுத்து. அதைப் போன்றே குரு பஞ்சாட்சாரமாகிய அப்பரடிகள், திருநாவுக்கரசு என்ற குரு நாமத்தை எழுதி சொல்லி தியானித்து சித்திகள் பெற்றார். அனிமா, மகிமா, லகிமா, கறிமா, பிராத்தி, பிறாகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்ற எட்டும் அட்டமா சித்திகளாகும்.

குறும்பர் அடியவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். அப்போது நம்பிஆரூரர் கொடுங்கோலூரை அடைந்தார். அஞ்சைக்களத்திலுள்ள இறைவனைத் தொழுது பதிகம் பாடியபோது பெருமான் வெள்ளையானையை அனுப்பி ஆரூரரை கயிலை சேர்த்தார். நாளை தன் குருநாதர் ஆரூரர் கயிலை செல்வார் என தன் யோக நெறியால் முதல் நாளே உணர்ந்தார். கண்ணில் மணியிழந்து ஒளியிழந்து வாடுகின்ற சில குருடர்களைப்போல் நான் குருநாதர் கயிலை சென்றபின் வாழமாட்டேன். கண் நான். ஒளி குருநாதர். என் அகக்கண் ஒளி இழந்துவிடும். எனவே சிவன்தாள் இன்றே சென்று அடைவேன் என்றார்.

யோகமுறை கற்றதனால் பிரமநாடிவழி பிராணவாயுவைச் செலுத்தி நல்லறிவு மேற்கொண்டு மதி மண்டலத்தில் செலுத்தி பிரவணத்தால் திறக்கப்பட்ட கபால நடுவாயிலின் மூலம் முதல்வன் திருப்பாதங்களை ஒளிவடிவாக சென்று அடைந்தார்.

                                         ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26946985
All
26946985
Your IP: 18.206.185.68
2024-03-29 15:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg