Print this page
சனிக்கிழமை, 25 December 2021 11:37

நாடிகள் சுத்தம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

#####

நாடிகள் சுத்தம்!

நாடி சுத்தி மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவை சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்கிறது. கோபத்தைக் குறைத்து மனதிற்கு அமைதியை உண்டாக்கும். படப்படப்பு குறைந்து இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். இதயக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.


முதலில் நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்துதல்

சுழுமுனையில் பயனிக்கும் பிராணனைக் கட்டுப்படுத்துதல் நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்த - பல வகையானப் பயிற்சிகளைப் செய்து பழகுவோம்.
1.பஸ்த்ரிகா * 2.கபால்பட்டி * 3.அணுலோம்-விலோம்-நாடிசுத்தி * 4.சந்திரனுலோமா * 5.சூரியனுலோமா * 6.பாராம்ரி(தேனி சப்தநிலை) * 7.உத்கீத் * 8.அக்னிசார்-(வயிற்றை மடக்குதல்) * 9.உஜ்ஜயி * 10.க்ஷீத்கரி-(நாக்குமடங்கிய நிலை) * 11.க்ஷீத்தலி-(நாக்குவளந்தநிலை) * 12.சதான்த-(பற்கள்வழி உறிஞ்சும் நிலை)

முதல் பயிற்சி-பஸ்த்ரிகா!
இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி!
மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்!
நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா!
ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா!
ஆறாம் பயிற்சி-பாராம்ரி!
ஏழாம் பயிற்சி-உத்கீத்!
எட்டாம் பயிற்சி-அக்னிசார்!
ஒன்பதாம் பயிற்சி-உஜ்ஜயி!
பத்தாம் பயிற்சி-க்ஷீத்கரி!
பதினோராம் பயிற்சி-க்ஷீத்தலி!
பன்னிரண்டாம் பயிற்சி-சதான்த!

இந்த பன்னிரண்டு பயிற்சிகளை மூன்று மாதத்திற்கு தொடர்ந்து தினமும் காலை செய்து வந்தால் நாடி சுத்தியாகிவிடும். அதன் பின்னரே பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

#####

Read 3483 times Last modified on புதன்கிழமை, 28 December 2022 11:53
Login to post comments