ஊர்:கொட்டையூர்.தி.த-98+மு கோடீச்சரம்,வில்வாரண்யம்,எரண்டபுரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகோடீஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீகந்துககிரீடாம்பாள்,ஸ்ரீபந்தாடுநாயகி. ஸ்ரீகோடீஸ்வரி.:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகோடிவிநாயகர்,ஸ்ரீகோடிசுப்ரமண்யர்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை. கோடி முருகன், ஸ்ரீகோடி சண்டீசர்,
5நிலைராஜகோபுரம்.
தீர்-அமுத-கிணறு.
மரம்-ஆமணக்கு.
தி.நே-0800-1200,1600-2000
#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
பத்ரயோகிமுனிக்கு-இறைவன் கோடி தீர்த்தம்/ விநாயகர்/ அம்மை/ முருகன்/ லிங்கமாக காட்சி.
ஆமணக்கு செடியின் கீழ் வெளிப்பட்ட தலம்- கொட்டையூர். இத்தலத்தில் செய்த புண்ணியம்/ பாவம் கோடி மடங்காக பெருகும்.
கலை நுடபங்கள் நிறைந்த சிற்பங்கள்.
காவிரி ஆதிசேஷன் ஏற்படுத்திய பள்ளத்தில் விழ, ஏரண்டமுனி அந்த பிலத்துக்குள் நுழைய பள்ளம் மூடி காவிரி வெளியே வந்தது.
வடதேசத்து மன்னன் மகன் கருவி சாபத்தின் விளைவாக பேய் உரு கொண்டு அலைந்தான். மனித உரு வேண்டி சிவபெருமானை வேண்ட இங்குவந்து ஏரண்ட முனி ஏற்படுத்திய தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை ஆமணக்குச் செடியின்கீழ் சுயம்புவாக எழுந்தருளியுள்ள கோடீஸ்வரருக்கு ஆமணக்கு எண்ணெயில் தீபம் ஏற்றி தொழுதுவர அந்தச் சாபம் தீர்ந்தது. ஆமணக்குச் செடி தலமரம்- கொட்டைமுத்து- ஆமணக்கு எண்ணேய் மட்டுமே உபயோகிப்பதால்- கொட்டையூர். ஏரண்டம்-ஆமணக்குச் செடியின் அடியில் அமர்ந்து தவம் செய்ததால் ஏரண்ட முனி- இயற்பெயர்- ஆத்ரேய மகரிஷி.
காலால் பந்தை உதைப்பது போன்ற கோலத்தில் அம்பிகை காட்சி- பந்தாடும் நாயகி.
அப்பர்-திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)