ஊர்:திருக்கள்ளில்#தி.த-18+அ-97.திருக்கண்டலம்.திருக்கள்ளம். குசஸ்தலை ஆற்றின்கரை:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவானந்தேஸ்வரர், ஸ்ரீகார்ணீஸ்வரர், திருகள்ளீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபிரம்ம முருகன், ஸ்ரீசுந்தர விநாயகர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீகாளத்தீஸ்வரர்,ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீநாகர், ஸ்ரீபைரவர்,
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-நந்தி,தீர்த்தகுளம்,
வி-தூங்கானைமாட
தி.நே.0600-1200,1800-2000
சிறப்புகள்:
#10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
2000 ஆண்டுகள் பழமை. பிருகு முனிவர் கள்ளி மரங்கள் நிறைந்த வனத்தில் கள்ளி மலர்களால் வழிபாடு-திருக்கள்ளில்- திருக்கண்டலம் (ஐயர்அருகில்) திருக்கண்டலத்தை சுற்றியுள்ள ஆரணி, பெரியபாளயம், அரியதுறை, பஞ்செட்டி, திருப்பாலைவனம், வடமதுரை ஆகிய ஆலயங்களிலும் முதன்மையானவள் இத்தலத்து அன்னை. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)