ஊர்:பிரான்மலை.தி.த-249+மு.திருக்கொடுங்குன்றம்.கொடுங்கிரி
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீபாதாளம்-கொடுங்குன்றநாதர், ஸ்ரீகடோரகிரீஸ்வரர், 2.ஸ்ரீபூமி-பைரவர், ஸ்ரீவிசுவநாதர், 3.ஸ்ரீகைலாயம்- ஸ்ரீமங்கைபாகர்
இறைவி:1.ஸ்ரீகுயிலமுதநாயகி, ஸ்ரீஅமிர்தேஸ்வரி, 2.ஸ்ரீவிசாலாட்சி, 3.ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீமங்கைபாகர், ஸ்ரீதேனாம்பிகை, ஸ்ரீதேன்னம்பாள்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: 1.ஸ்ரீதுவார விநாயகர், ஸ்ரீநாயன்மார்கள், ஸ்ரீநாலவர், ஸ்ரீசப்தகன்னியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமுக்குறுணி விநாயகர், ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசொக்கநாதர்-மீனாட்சி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டீசர், ஸ்ரீநவகிரகம், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநடராஜர். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள், வள்ளி,தெய்வானையுடன்-யானைவாகனம்.. ஆறுகால பூஜைகள் 2. ஸ்ரீதட்சினாமூர்த்திக்கு தனி சன்னதி. ஸ்ரீவடுக பைரவர்-சண்டாமுண்டாவுடன். 3.ஸ்ரீவிநாயகர்.ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபஞ்சமுக விநாயகர், ஸ்ரீநடராஜர். நான்குகால பூஜைகள்.
தீர்-அக்னி,தேன் ஆதி தீர்த்தம்,குஷ்டநிவாரணா,குமர,பைரவ,சித்த,குரு,சோம,
மரம்-1.பலா,.உறங்காபூளி,3.பெயரில்லா.
ஐந்து ரதங்கள். தேர்த்திருவிழா. தி.நே-0700-1200,1700-2000
.
கோயில்- பாதாளம்- அந்தரம், பூமி, கைலாயம்-செர்க்கம் என 3பகுதிகள். 2450' உயரம். பைரவர் சன்னதியில் அருள்வாக்கு. சுக்ரதோஷம் நீங்கி இல்லற வாழ்கைக்கு வழிபாடு- பரிகாரத்தலம். உமாதேவி, உபமன்யு, சப்தமாதர், வியாக்ரபாதர், லட்சுமி, சந்திரன், சரஸ்வதி, பிரம்மா, திருமால், நாகராஜன் வழிபட்டது. பாதாளக்கோவில் மலையடிவாரத்தில்-12ராசிகளைக் குறிக்கும் கற்பலகை மற்றும் கல்லான வளையங்கள். முருகன் வள்ளி தெய்வானையுடன் கஜவாகனராக சிறப்பு. குயிலமுத நாயகி, முருகன் சன்னதிக்கு தனித்தனி கொடிமரம், பலிபீடம், வாகனம்.3. மகாமண்டப விதானம் முழுவதும் உமா மகேஸ்வரன் திருமணக்காட்சி- கண்டுக் களிக்கும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் சிற்பம். கருவரை குடவரை அமைப்பு. புடைப்புச் சிற்பமாக மூலவர் விளக்கொளியில். மங்கைபாகர் கல்யாண கோலத்தில் ஏகாந்த நிலையில். நித்ய தின பிரதோஷ பூஜை சிறப்பு. தினைமாவு, பச்சரிசி தோசை, தேன் நிவேதனப் பொருட்கள். மகோதர மகரிஷி பூஜித்தது. இது பாரி வள்ளலின் பரம்பு மலை. கார்த்திகை- சம்பகாசஷ்டி, ஜுரஹரேசுவரர் சிறப்பு. சித்திரை பெருவிழா. ஞானசம்பந்தர், அருணகிரிநாதர் -பாடல் பெற்ற தலம். பல்லவர், சோழர், பண்டியர், ஹொய்சாளர் ஆகியோர் திருப்பணி. சித்ரா பௌர்ணமி பிரமோற்சவம். 14 கி.மீ கிரிவலப்பாதையில் சிறு தேவதைக்களுக்கான பத்தொன்பது கோவில்கள். திருமணத்தடை நீங்கவும் பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடவும் வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)