ஊர்:மேலைத்திருக்காட்டுப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி.#தி.த-126.அக்னீஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீதீயாடியப்பர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி, ஸ்ரீஅழகம்மை
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்:
5நி.ராஜகோபுரம்+3நி.உள்கோபுரம்.
தீர்-அக்னி(கிணறு),காவிரி.
மரம்-வன்னி,வில்வம்.
தி.நே-0600-1200,1600-2000
# 26-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
திருமால், பிரம்மா, சூரியன், பகீதரன், உறையூர் அரசி வழி பட்டது. உறையூர் நந்தவன மலர்களை பெற்ற மூத்த மனைவி இறைவனுக்கு சூட்டியதால் திருக்காட்டுப்பள்ளி அழியவில்லை. இளையவள் தான் சூடியதால் அவளிருந்த உறையூர் மண் மறியால் அழிந்தது. மாசிமகம், பங்குனி பெருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)