ஊர்:திருத்தெங்கூர்.தி.த-233 திருத்தங்கூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீரஜதகீரிஸ்வரர்(சு) ஸ்ரீவெள்ளிமலைநாதர்
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி, ஸ்ரீபெரியநாயகி.
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:9நவகிரகங்கள்ஸ்தாபித்த9லிங்கங்கள். ஸ்ரீமகாலட்சுமி,ஸ்ரீநர்த்தன கணபதி ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி
முகப்புவாயில்.
தீர்-சிவகங்கை,
மரம்-தென்னை.
தி.நே-0700-1200,1700-2000
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது
பஞ்சகூடபுரம்-1/5.
ஊழிக் காலத்தில் கடல் பொங்கியெழுந்து உலகம் மூழ்க இங்கு தெளிந்தநீர்-தேங்கூர்.
பாண்டவர், துரோணர், பீஷ்மர் வழிபட்டது.
கங்கை தன்பாவம் போக்க வழிபட்டது.
திருமகள் தங்கி சிவபூஜை பண்ணிய தலம்-திருதங்கூர்.
தோஷ நிவர்த்தி தலம். வைகாசி பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)