ஊர்:ஆரூர்ப்பரவையுண்மண்டளி.தி.த-206
இறைவன்:துவாய்நாதர் , சத்திய வாகீஸ்வரர்.
இறைவி:பஞ்சின்மெல்லடியாள்
பிறசன்னதிகள்: விநாயகர், சனிபகவான். காலபைரவர், சூரியன்.சுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, துர்வாச மகரிஷி,ஐயப்பன்,
மூன்று நிலை கோபுரம் தீர்-அக்னி தீர்த்தம் தேர்திருவிழா-ஆழித்தேர்.
தி.நே-0600-1100,1600-2000
ஆழித்தேர்-அழகு. பஞ்சமுக வாத்தியம். தேர் வடிவில் விளக்கு சிறப்பு. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். சுந்தரர் தனது இடது கண்ணைப் பெற்றத்தலம். துர்வாசமுனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டத் தலம். கண் தந்த தலமாதலால் ஞாயிறு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)