ஊர்:உறையூர்#தி.த-122+மு.முக்கீச்சுரம்.கோழியூர்,உறந்தை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர், திருமுக்கிச்சுரத்தடிகள்.
இறைவி: ஸ்ரீகாந்திமதி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசூரியன் அனைவரும் ஒரே சன்னதியில்.புகழ்சோழநாயனார்.
முகப்புவாயில்+உள்கோபுரம் :
மரம்-வில்வம். தீர்-சிவதீர்த்தம்.
தி.நே-0700-1230,1600-2000
சிறப்புகள்:
#24092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தகவல்கள்:0431-27768546.
உதங்கமுனிவருக்கு இறைவன் 5 காலங்களில் காலை-ரத்தின, உச்சிக்காலத்தில்-ஸ்படிக, இரவு-வைர, அர்த்தசாமம்- சித்ர லிங்கமாகவும் பிரம்மாவிற்கு பொன், செம்மை, வெண்மை, கருமை, புகை ஆகிய5 வண்ணங்களோடு காட்சி.
கோவில் கட்டஇடம் தேடிவந்த சேழமன்னன் யாணைக்கு மதம்பிடிக்க கோழி உருவத்தில் கொத்தி யாணையை கோழி வென்ற கோழியூர். 8ம் நூற்றண்டில் 2ம் வரகுணபாண்டியன் கட்டியது.
சுவரில்/ தூண்களில் சிற்பங்கள்.ஐந்து பெண்கள் உருவம் ஒரு குதிரையாக, நான்கு பெண்கள் உருவம் ஒரு குதிரையாக,யானைமுகம், மனிதௌடல்,பறைவை கால் கொண்டசிற்பம், சைக்கிள் சிற்பம் ஆகியவை சிறப்பு. மூவேந்தர்கள் வழிபட்டது. வைகாசி பெருவிழா.
சிவகாமியாண்டார் கொண்டு வந்த பூக்கூடையை யாணை தட்டிவிட எறிபக்தர் யாணையை வெட்டி வீழ்த்த அங்கு வந்த மன்னர் யாணையை வெட்டியது சிவபக்தர் என்பதால் யாணையும் பாகனும் தான் தவறு செய்திருப்பார்கள் என்று அதற்கு தன்னையே தண்டித்துக் கொள்ள எறிபக்தரிடம் வாளை கொடுக்க இவரல்லவா சிவபக்தர் என்று தன்னையே வெட்ட எறிபக்தர் முயல சோழ மன்னர் தடுத்தார்- 58/63-புகழ்சோழநாயானார்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.கிரகதோஷ நிவர்த்தி தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)