gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: செயலில் கவனம் சிறப்பு!

திங்கட்கிழமை, 08 October 2012 00:00

செயலில் கவனம் சிறப்பு!

    மன்னன் ஒருவன் காட்டில் வேட்டைக்குச் சென்றான். அன்று இரவு அங்கேய கூடாரமிட்டு தங்கினான். காலைக்கடன்களை முடித்தபின் தன் வழக்கப்படி உணவு அருந்துமுன் கடவுளை வணங்க விரும்பினான். காட்டில் வழிதெரியாததால் அங்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து மண்ணை குவியலாக்கி அதையே இறையாக பாவித்து மலர்கள் கொண்டு பூஜிக்கத் தொடங்கினான்.
    ஓர் மானைத் துரத்திக்கொண்டு வந்த வேடன் ஒருவன் அரசனையோ அரசன் இறையாக பாவித்து பூஜித்துக்கொண்டிருந்த மண்மேட்டையோ கவனிக்காமல் ஒடினான். அப்போது அவனின் கால் அந்த மண்மேட்டில் பட்டு கலைந்துவிட்டது. அரசனின் கோபம் எல்லைமீறியது. காவலாளிகளைக்கொண்டு வேடனை பிடிக்க முயற்சித்தான். வேடனைக் காணவில்லை. சிறிது நேரத்தில் அதே வேடன் அவன் துரத்திய மானை தோளில் போட்டுக்கொண்டு அந்த வழி திரும்பி வந்தான். வீரர்கள் வேடனைப்பிடித்து மன்னர் முன் நிறுத்தினர்.
    அப்போது மன்னரை பார்த்த வேடன், எங்கள் இருப்பிடம் வந்த வேந்தனே உங்களுக்கு வணக்கம் என்றான். மன்னன் கோபத்துடன் நான் பூஜை செய்யும்போது அதை கலைத்து ஒடிவிட்டு இப்போது மாட்டிக்கொண்டதும் நடிக்கின்றாயா என்றார். அதற்கு வேடன், என்னை மன்னித்துவிடுங்கள் மன்னா, நான் வேட்டையில் கவனுத்துடன் ஈடுபட்டதால் என்னால் மானைத்தவிர வேறு எதையும் கவனிக்க முடியவில்லை. தங்களை கவனியாமல் சென்றதற்கு மிகவும் வருத்தப்படுகின்றேன் என்றான்.
    அதைகேட்ட அரசனுக்கு திடீரென்று ஞானம் பிறந்தது. தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறைமீது குவியவில்லை. அதனால்தான் வேடன் கால்பட்டு கலைந்தது தெரியவந்தது என்று உணர்ந்தான். கோபம் தவிர்த்து வேடனை விடுவித்தான்.
    இலட்சியப்பாதையிலிருந்து மனம் விலகாமல் இருக்க பழகுங்கள். செயலில் கவனம் சிதறாமல் இருத்தல் சிறப்பு.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27083322
All
27083322
Your IP: 3.137.185.180
2024-04-26 10:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg