ஓம்நமசிவய!
ஓம் நாற்றிசை போற்றும் தலைவா போற்றி!
ஓம் நானற்றவிடமே நிற்பாய் போற்றி!
ஓம் அல்லல் களையும் அருளே போற்றி!
ஓம் எல்லாம் வல்ல இறைவா போற்றி!
&&&&&
கட்டுரைகள்!
கட்டுரை என்றால் ஒரு தலைப்பில் அந்த தலைப்பின் சிறப்புகள், அதைப் பற்றிய விளக்கங்களை உதாரணங்களுடன் மேற்கோள்களைக் காட்டி அந்த தலைப்பை படிப்பவர்கள் அந்த உரையை புரிந்துகொள்ளுமாறு அமைத்தல் கட்டுரை ஆகும். மேற்கோள்கள் அந்த தலைப்பை ஒட்டியவையாக இருக்க வேண்டும். இயற்கையாக நடந்த நிகழ்வுகளாகவும் இருக்கலாம். அதில் எடுத்துச் சொல்லும் வாதத்தின் திறமை தெரிய வேண்டும். புரியும் படியாகவும் அமைய வேண்டும். கட்டுரை என்றால் எடுத்த தலைப்பிற்கு ஏற்ற சொற்களாக இருத்தல் சிறப்பு- இங்கு எடுத்தாளப்பட்டிருக்கும் தலைப்புகள் ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. குருஸ்ரீ பகோரா
&&&&&
ஓம்!