gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆதர்ச குடும்பம்!

Written by
Rate this item
(1 Vote)

ஆதர்ச குடும்பம்!

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாடுடன் இருந்தாலும் அந்த நால்வரிடையே எத்தனை வித்தியாசங்கள். இந்த வித்தியாசங்களைப் போக்கி நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்டவர்களின் ஒரு குடும்பத்தின் ஒற்றுமை நிலைப்பற்றி தெரிந்து புரிந்து கொள்ளுங்கள். யார் எப்படி இருந்தாலும் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவது சிறப்பு.

சிவன் பிறைசூடிய பித்தன். அணியும் ஆடை புலியின் தோல். மண்டை ஓட்டையும் விஷபாம்பையும் ஆபரணங்களாக அணிபவர். பிசாசுகளும் பூத கணங்களும் அவருக்கு தோழமை. உடம்பில் சாம்பலை பூசிக்கொள்பவர். உடுக்கை அடித்து தாண்டவமாடுபவர். வாகனமாக காளையை வைத்துள்ளார்.

சிவனின் மனைவி உமா, பார்வதி முத்து, வைர நகைகளை அணிந்து அழகு பார்ப்பவள். பட்டு ஆடைகளை விரும்புவாள். சிங்கத்தை தன் வாகனமாகக் கொண்டவள்.

விநாயகரோ, விக்னங்களை நீக்குபவர். ரித்தி-சித்தி கொடுக்கக்கூடியவர். லட்டு, மேதக உணவுப் பிரியர். சுண்டெலியை வாகனமாகக் கொண்டவர்.

முருகன் அசுரர்களை வதம் செய்யப் பிறந்தார். தேவர்களுக்கு சேனாபதி. வாகனம் மயில்.

சிவனின் வாகனமான காளைக்கு பார்வதியின் வாகனம் சிம்மம் பகை. சிவனின் ஆபரணம் பாம்பிற்கு முருகனின் மயில் பரம விரோதம். விநாயகரின் வாகனம் சுண்டெலி சிவனின் பாம்பிற்கு விருப்பமான இரை. கணவன் சித்தம் போக்கு சிவன் போக்கு என்றிருப்பவன். மனைவி அழகு பார்ப்பவள். பிள்ளை ஒருவன் ஞானி, உணவுப் பிரியன். ஒருவன் போர் பிரியன். இத்தனை மாறுபாடுகளுடன் இருந்தாலும் அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள். சிங்கம் நந்தியை தாக்குவதில்லை. பாம்பு மயிலைப் பார்த்து அஞ்சுவதில்லை. எலியும் பாம்பைக்கண்டு ஒளிவதில்லை. சிவன் பார்வதியின் ஆடை அலங்காரங்களைக் கண்டு கொள்வதில்லை. பார்வதியும் சிவன் செயல்களைக் கண்டு கொள்வதில்லை. பிள்ளைகளையும் கண்டிப்பதில்லை. எல்லோரும் முழுச் சுதந்திரமாய் ஆனந்தமாய் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.

பிள்ளை அழைப்பதற்கு முன் நிற்பவன்-தந்தை, பெற்றோர் கேட்பதற்கு முன் தருபவன்-பிள்ளை, கணவன் நினைத்தவுடன் செய்து முடிப்பவள் மனைவி, ஒருவர் என்ன நினைப்பார்கள், எதிர்பார்ப்பார்கள் என்று அறிந்து மற்றவர் செயல் பட்டால் அது அன்பு நேசம். ஆனந்த மயம். இதுவே ஆதர்ச குடுப்பம்--.

இந்த ஆதர்ச குடும்பம்போல் உங்கள் குடும்பத்தையும் மாற்றுங்கள். குடும்பத்தில் என்றும் எப்போதும் குழப்பம் வராது. சண்டை சச்சரவுகள் இருக்காது. அமைதியும் அன்பும் நிறம்பும். ஆனந்த வாழ்க்கையாக மாறும். முயற்சி செய்து பாருங்கள்.—அன்புடன். குருஸ்ரீ பகோரா

More in this category: ஆப்தன்! »
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879236
All
26879236
Your IP: 3.235.199.19
2024-03-19 08:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg