குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
MOZIKALAM-PERUMAL/திருமூழிக்களம்-பெருமாள்/மூழிக்களத்தான்.தி.தே-68
ஊர்:திருமூழிக்களம்.தி.தே-68.பாரதப்புழையாற்றங்கரை
இறைவன்:திருமூழிக்களத்தான்,ஸ்ரீஸுக்திநாதன்அப்பன்-நின்றகோலம்
இறைவி:மதுரவேணிநாச்சியார்
பிறசன்னதிகள்: சிவன்,கணபதி,ராமன்,அனுமன்,கிருஷ்ணர்
தீர்-சங்க,சிற்றாறு, வி-சௌந்தர்ய. தி.நே-
ஹரிதமகரிஷி தவம். அவரவர் தொழிலுக்கு ஏற்ப்ப வர்ணாசிரம தர்மப்படி இறைவனையடைய ஸ்ரீஸுக்தி நெறிமுறை திருமொழி ஹரித மகரிஷிக்கு அருள். மனிதர்கள் பின்பற்றவேண்டிய நற்குணங்கள் பற்றி உபதேசம். திருமொழிகள் உருவானதால் திருமொழிக்களம்- திருமூழிக்களம். ராமனை அழைத்துபோக பரதன் வர அதை தவறாக புரிந்து பரதனை கொல்ல நினைத்த இலக்குவன் தன் பாவம் போக வழிபட்டது.
தரிசனம் செய்ய: கிழக்கு நடைவழியாக லட்சுமணப்பெருமாளை வழிபட்டு கணபதி, தட்சிணாமூர்த்தியை தரிசித்து மீண்டும் லட்சுமணனை தரிசிக்க வேண்டும். பின்னர் சுற்றிவந்து சாஸ்தா, பகவதியை வணங்கி கோசாலை கிருஷ்ணனை வணங்கி இறுதியாக கிழக்கே லட்சுமணசுவாமியை தரிசிக்க வேண்டும்.
இராமர் விக்ரகம் திருப்பரையாரில்- நிர்மால்யம் வணங்கி (திருச்சூர் மாவட்டம்). பரதன்- கூடல் மாணிக்கத்தில்- உஷபூஜையில் பங்கேற்று (இரிஞ்ஞாலக்குடா), லட்சுமணன்- திருமூழிக்களம்- மதிய பூஜையில் கலந்து (எர்ணாக்குளம் மாவட்டத்தில்), சத்ருக்கனன்- பாயமேயில்- மாலை தீபாராதனை தரிசிக்க அத்தாழபூஜையில் பங்கேற்றால் (திருச்சூர் மாவட்டம்)-நாலம்பல தரிசனம் ஒரே நாளில் நன்மை பயக்கும் .
வரை படம்: விரிவாக்கு(enlarge)
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.