ஊர்: ஹர்சவல்லி, அரசவல்லி#
மூலவர்: சூர்யநாராயணன்,உஷா, சாயா, பத்மினி
இறைவன்: ராமலிங்கேஸ்வரர்
இறைவி: புவனேஸ்வரி
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், நவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0600-1230,1530-2000
# 30-09-2018-குருஸ்ரீ பயணித்தது
ஹர்சவல்லி என்ற இந்ததலம் மருவி அரசவல்லி எனப்பட்டது. இந்திரன் ஆதித்தனை வழிபட்ட தலம்.காலநேரமில்லா வேளையில் சிவனை தரிசிக்க வந்த இந்திரன் நந்தியினால் உதைபட அந்த வலிதீர கனவில் சூரியனுக்கு கோவில்கட்டி வழிபட ஆலோசனை. ஓரிடத்திலிருந்து மூன்று பிடி மண் எடுத்து போட அதிலிருந்துசூரியன், உஷ்ஹ், சாயாதேவி ஆகியோரின் சிலை தோன்ற அதை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அருணன் தேரோட்ட சூரியன் ரதத்தில் அமர்ந்த நிலை-சூரியன் சம்பந்தப்ட்ட தோஷங்களும் குறைகளும் நீங்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)