ஊர்: மங்களகிரி.தோடாத்ரி,முக்தயாத்ரி
இறைவன்: லட்சுமிநரசிம்மசுவாமி
இறைவி: மகாலட்சுமி
பிறசன்னதிகள்: ஆஞ்சநேயர்,நாரதர், சீதா-ராம்,லட்சுமனர்
125'உயர-11நிலை ரா.கோபுரம்.
தீர்-லட்சுமிபுஷ்கரணி.
தி.நே-
04-07-2015- குருஸ்ரீ பகோரா பயணித்தது
இடது மடியில் லட்சுமியை தாங்கியபடி காட்சி. கிருஷ்ணர் உபயோகித்த தக்ஷஜமாவர்த்த சங்கு உள்ளது. நமுகி அசுரனை வதம் செய்த தலம். ராமர் இங்கு தொழுது பின் முக்தி அடைந்தார். அனுமான் இங்கு காவல் தெய்வமாக கலியுகம் முடிய இருக்க கட்டளை. பஞ்ச பாண்டவர்கள் வழி பட்டது. மலையில்- ஷீரவிருட்சம்- பால் மரம்- நாரதரின் வடிவம்- வழிபாடு-குழைந்தைபேறு. பிப்ரவரி-மார்ச் பிரம்மோற்சவம்- கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் தன் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்கள் கொண்டாட நினைத்து அந்தப் பொறுப்பை தர்மரிடம் ஒப்படைக்க அன்று முதல் இன்றுவரை அந்த நாட்களே உற்சவமாக கொண்டாடப்படுகின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)