ஊர்:மாண்டவ்ய,மண்டி
இறைவன்:பூதநாதர்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே
மாண்டவ்யர் என்ற முனிவரின் பெயரால் மாண்டவ்ய நகர் என அழைக்கப்பட்டு மண்டி ஆனது. ராஜா அஜாபர்சென் மண்டவ்ய முனிவரின் விருப்பப்படி இந்தக் கோவிலை 1527-ல் கட்டினார்-பூதநாதர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)