ஊர்: சுரியா,கரேயா
மூலவர்:
இறைவன்: சதாசிவ ருத்ரர்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: கணபதி,
மரம்:
தீர்: நாகபணாவிற்கு பெண்கள் அனுமதியில்லை
தி.நே-0700-1200,1700-2000
பக்தர்களின் கோரிக்கைகள் நியாமானதாகவும் தர்மத்திற்கு புறம்பானதாக இல்லாமல் இருந்தால் இந்த கோவிலுக்குப் போகாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே வேண்டுதல் செய்யலாம்.
தலவரலாறு- பிருகு முனிவரின் வழித்தோன்றலான முனிவர் ஒருவருக்கு அவருடைய தவத்தை மெச்சி சிவன் காட்சி. விறகு சேகரிக்கும் பெண்ணின் அரிவாள் பட்டு குருதிவர பயந்தவள் ஓ கரேயா என தன் மகனைக் கூப்பிட அது கல் அன்று விக்ரகம் என அறியப்பட்டு ஆலயம் எழுப்பபட்டது. ஊரும் கரேயா எனப்பட்டது. பின் மறுவி சுரியா ஆனது.
மனதில் நினைத்து இருந்த இடத்தில் இருந்தே வேண்டி நல்ல காரியங்கள் வெற்றி பெற்றால் பின்னர் நேரில் சென்று அங்கு கிடைக்கும் வேண்டுதலுக்கேற்ற பொம்மைகளை வாங்கி ஒருகிலோ அரிசி, ஒரு தேங்காய் ஐந்து ரூபாய் காணிக்கையுடன் பூஜை செய்து வழிபடுகின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)