ஊர்: காலகநாதா, புல்லுண்ணி, துங்கபத்ராநதிக்கரை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாலகேஸ்வரர்
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீசப்தமாதர், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபைரவர், ஸ்ரீகார்த்திகேயன், ஸ்ரீசூர்யநாராயணர், ஸ்ரீ காளிதேவி, ஸ்ரீசரஸ்வதிதேவி
மரம்:
தீர்: பஞ்ச நதிகளின் சங்கமம்
தி.நே-0700-1200,17-2000
1000 ஆண்டுகள் பழமை. 1080-ம் ஆண்டு கட்டப்பட்டது. துங்கா, பத்ரா, குமுதவர்த்தினி, வர்தா, தர்மா ஆகிய பஞ்ச நதிகளின் சங்கமம்.
அபிஷேக நீர் வெளியேறும் தாரைகள் மூலும் கீழுமாக இராண்டு உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)