ஊர்: கண்ணார்பாடி-
மூலவர்:ஸ்ரீ/ஜயதுர்க்காபரமேஸ்வரி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீரக்தேஸ்வரர்,ஸ்ரீச்க்ஷேத்ரபால,ஸ்ரீ நாகபாணா, ஸ்ரீசுப்ரமண்யர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
கண்வ மகரிஷிக்கு துர்காதேவி காட்சி கொடுத்த தலம்.-கண்வாபாடி மருவி கண்ணார்பாடி யானது.
தலவரலாறு: மன்னன் ராமபோஜன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய நிலத்தை உழுதபோது ராஜநாகம் ஒன்று கொல்லப்படவே அந்தநாகதோஷம் அவனைப் பீடித்தது. ஆன்றோரின் ஆலோசனைப்படி உடுப்பியில் நாரயணன் அம்சத்துடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான்.- அனந்தேஸ்வரர் ,உடுப்பி. பின் திசைக்கு ஒன்றாக நான்கு துர்கை கோவில்கள் அமைத்தான். அவற்றுள் ஒன்றுதான் ஜயதுர்க்காபரமேஸ்வரி கோவில். கண்ணார்மாடி, மற்றவை கடியாலி மஹிஷமர்த்தினி துர்க்காபரமேஸ்வரி-புத்தூர்,மகிஷமர்த்தினி-பையலூர்
வரை படம்: விரிவாக்கு(enlarge)