ஊர்: ஹரியட்கா
மூலவர்: ஸ்ரீவீரபத்திரர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். ஸ்ரீஅடக்கத்தாயா,ஸ்ரீ போபர்ய வியாக்ர சாமுண்டி, நந்திகேஸ்வரர், ஸ்ரீ பூதராஜௌ,ஸ்ரீ பஞ்சுருளி,ஸ்ரீநாகர், ஆதி பிரம்ம லிங்கேஸ்வரர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
இப்பகுதியை ஆண்ட ஹெக்டே குடுபத்தினருக்கும் அர்ச்சகருக்கும் பிரசாதம் தயாரிப்பதில் காலதாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் அர்ச்சகர் வெளியேறி தன்னுடன் வருமாறு வீரபத்திரரையும் வேண்ட அவரும் வந்துவிட நிலைமை மோசமாவதை உணர்ந்த ஹெக்டே குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டனர். அர்ச்சகரும் வீரபத்திரரும் திரும்பினர். பின்னர் லட்சுமி நரசிம்மர் விக்ரகம் பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)