ஊர்: பிரம்மகிரி
மூலவர்:
இறைவன்: அலர்நாத்தேவ், ஜகந்நாதர், ஆலால்நாத் வாசுதேவ நாராயணர்- ருக்மணி சத்யபாமா
இறைவி:
உற்சவர்:
பிறசன்னதிகள்: சைதன்ய மஹாபிரபு.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்.அடுத்து வரும் 15 நாட்களுக்கு தான் தினமும் தரிசிக்கும் இறைவனைக் காண முடியாது என மிக வருத்தப்பட்ட ஸ்ரீசைதன்ய பிரபுவை ஓர் முனிவர் நீ அலார்நாத் செல் அங்கு உனக்கு காட்சி கிடைக்கும் என்றார். பூரி ஜெகந்நாதர் மாகாவிஷ்ணு ரூபத்தில் சங்கு சக்ரதாரியாகக் காட்சி. அவன் உடல் உருகி ஓர் கல்லில் உடல் தடம் பதிந்தது. இந்தக்கல் இன்றும் உள்ளது. சத்யயுகத்தில் பிரம்மா விஷ்னுவை பூஜிக்க தோன்றிய விஷ்னு இங்கு ஓர் கோவில் எழுப்பச் சொன்னார். அந்த இடம் பிரம்ம கிரி. பூரியில் இருவாரம் ஜெகந்நாதர் தரிசனம் கிடைக்காதபோது மக்கள் இங்கு வந்து ஜெகந்நாதரை தரிசனம்.சத்ய யுகத்தில் பிரம்மா தவம் செய்து விஷ்ணு காட்சி- பிரம்மா பிரதிஷ்டை வழிபாடு. பிற்காலத்தில் ஆள்வார் வம்சத்து மன்னன் மதன் மகாதேவ் கோவில் சீரமைப்பு செய்தார். ஆழ்வார்நாத் மருவி அலர்நாத் தேவ் ஆனது. நைவேத்தியம்-கீர்-பாயாசம்- சிறப்பு பக்திக் கல்- பிரேம சிலா சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)