ஊர்:ரிஷிகேஷ்#
மூலவர்: ஸ்ரீரிஷிகேசன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: கங்கை, பிரம்ம குண்டம் என்ற அக்னி குண்டம்
தி.நே-
#-28-11-2004-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ராவணனை கொன்றபின் ராமர் தவம். தவம் செய்ய வந்த ராம் லட்சுமணன் கங்கையை கடக்க லட்சுமணன் கட்டிய பாலத்தின் நினைவாக பாலம் கட்டப்பட்டுள்ளது. யோகா பயிற்சி ஆலயம்-சிவானந்தா ஆசிரமம். ராம், லக்ஷ்மண் ஸ்வாலா. ரிஷிகேஷ்- ரிஷியின் தலைமுடி. ரிஷி- 5புலன்கள், கேஷ்- வென்றவர். வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் நிறைய கோவில்கள். 500' அகல கங்கையை கடக்க லட்சுமணன் ஜுவால என்ற பாலம் (440’நீளம், 6’ அகலம்- தொங்கு பாலம்) உதவுகிறது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)