ஊர்:திருமுருகன்பூண்டி#தி.த-260+மு. மாதவிவனம், திருநகர், ஞானபூமி, பூண்டிமாநகர்: முல்லைநகர், கந்தமாபுரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமுருகநாதேஸ்வரர், ஸ்ரீமுருகநாதசுவாமி
இறைவி: ஸ்ரீஆவுடைநாயகி. ஸ்ரீஆலிங்கபூஷண ஸ்தனாம்பிகை, ஸ்ரீமுயங்குபூண் முலையம்மை, ஸ்ரீமங்களாம்பிகை.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீமாதவிவனேஷ்வரர்.ஸ்ரீசண்முகநாதர்-ஆறுமுகம்-12கரங்கள், ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீபவானீஸ்வரர், :
மரம்-வில்வம்.:
தீர்-பிரம,ஞான,சுப்பிரமணிய, 4காலபூஜைகள். ஒருபிரகாரம். வி-நாகரம் தி.நே.0600-1300,1600-2000
#27122006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி: 04296 276107
சேரமான் பெருமானின் சிறப்பு விருந்தினராக சென்று பொன்னும் பொருளுடன் திரும்பியபோது சுந்தரரை வழிமறித்து நிதிபறித்த (வேடுபறி நடந்த இடம்) இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டு சுந்தரருக்கு காட்டிய கூப்பிடு விநாயகர்-1 கி.மீ. முருகன் சூரனை வதம் செய்த பிரமஹத்தி தோஷங்கள் நீங்க லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால்- முருகநாதர். முருகன் பூண்டி. முருகப் பெருமான் அகத்தியர், துர்வாசர், மார்கண்டேயர்,கேது வழிபட்டது. பிரமஹத்தி தோஷம் நீங்கும். சித்தப்பிரமை, பில்லி, பைத்தியம், சூன்யம் நீங்க நீராடி வழிபாடு. சுந்தரர்- பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)